மன்னாரில் கால்நடை மேய்ச்சல் நிலங்கள் அபகரிப்பு

மன்னார் நறுவிலி குளம் கடற்கரைப் பகுதியில் கால்நடை மேய்ச்சல் நிலங்களை வனவிலங்கு சரணாலயம் திணைக்களத்தினர் கையகப்படுத்தியுள்ளதாக பண்ணையாளர்கள் குற்றச்சாட்டியுள்ளனர். மன்னார் நறுவிலி குளம் கடற்கரையிலிருந்து அச்சங்குளம் வரையான சிறு காட்டுப் பகுதிகள், பல வருடங்களாக...

கொரோனா தொற்றால் TRO நாதன் என அழைக்கப்பட்ட சொக்கநாதன் யோகநாதன் உயிரிழப்பு

TRO நாதன் என அழைக்கப்படும் சொக்கநாதன் யோகநாதன் இன்று காலை கொரோனா தொற்று காரணமாக யாழ்ப்பாண போதனா மருத்துவமனையில் உயிரிழந்திருக்கிறார். குழந்தை மேம்பாட்டு மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளராக இருந்த இவருக்கு தங்களது ஆழ்ந்த இரங்கலை...

காவல் நிலையங்களில் இடம்பெறும் பாலியல் வன்முறை

காவல் நிலையங்களில் இடம்பெறும் பாலியல் வன்முறை - இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு இலங்கை  காவல் நிலையங்களில் இடம்பெறும் சிறுவர்கள் மற்றும் பெண்கள் மீதான அனைத்து வகையான பாலியல் துன்புறுத்தல்களையும் தடுக்க நடவடிக்கை...

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் தாயகத்தில் போராட்டம் முன்னெடுப்பு

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் முல்லைத்தீவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. தொடர் போராட்டத்தின் 1580 ஆவது நாளில் முல்லைத்தீவு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் தொடர் போராட்டம் நடைபெற்று வரும் பகுதியில்...

பிரித்தானிய உயர்ஸ்தானிகரை கொழும்பில் சந்திக்கிறது கூட்டமைப்பு

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஷாரா ஹல்டன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை எதிர்வரும் புதன்கிழமை கொழும்பில் சந்திக்கவுள்ளார். இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்களான மாவை .சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், சித்தாத்தன் ,எம்.ஏ...

‘மேதகு’ திரைப்படம் எமது வரலாற்றுப் பதிவு

'மேதகு’ திரைப்படம் எமது வரலாற்றுப் பதிவுக்கான பாதையைத் திறந்துள்ளது - வேல்ஸ் இல் இருந்து அருஸ் ஒரு இனம் உலகில் தன்னை நிலை நிறுத்த வேண்டும் என்றால், அது தனது வரலாற்றைச் சரியாகப் பதிவு...

தமிழீழ வனவள தேக்கம் காடுகள் அழிக்கப்படுவதாக பொது மக்கள் குற்றச்சாட்டு

தமிழீழ வனவளப் பாதுகாப்பு பிரிவினரால் பாதுகாக்கப் பட்ட தேக்கம் காடுகள் அழிக்கப்படுவதாக பொது மக்கள் குற்றச்சாட்டு முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முறிப்பு கிராமத்தை அண்டியுள்ள நாகஞ்சோலை வனப்பகுதியில் தொடர்ச்சியாக தேக்கமரங்கள்...

அதி மானுடர்கள்

அதி மானுடர்கள் - சபரி 1987 யூலை 05ஆம் நாள் இரவு. யாழ். நெல்லியடி மகா வித்தியாலயத்திலிருந்து பெரிய இடி முழக்கம் போன்றதொரு பேரதிர்வின் ஒலி கிளம்பிய போது, சுற்றிவர அமைந்திருந்த பல மைல்களுக்கு அப்பாலான...
ரெலோ வெளியேற வேண்டும்

சீனாவின் வருகையை எதிர்ப்போம்

நாம் ஏற்கமுடியாத பூகோள அரசியல் நடவடிக்கை என்றாலே சீனாவின் வருகையை எதிர்ப்போம்; கஜேந்திரகுமார் “வடக்கில் அமைக்கப்படும் கடல் அட்டை பண்ணைகள், நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாத நோக்கத்துடன் - பூகோள அரசியல் நோக்கங்களுடன் எடுக்கும்...