பிரித்தானிய உயர்ஸ்தானிகரை கொழும்பில் சந்திக்கிறது கூட்டமைப்பு

Sarah Hulton UK HC பிரித்தானிய உயர்ஸ்தானிகரை கொழும்பில் சந்திக்கிறது கூட்டமைப்புஇலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஷாரா ஹல்டன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை எதிர்வரும் புதன்கிழமை கொழும்பில் சந்திக்கவுள்ளார்.

இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்களான மாவை .சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், சித்தாத்தன் ,எம்.ஏ சுமந்திரன் கலந்துகொள்கின்றனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சந்திப்பொன்றை மேற்கொள்வதற்கு பிரித்தானிய உயர்ஸ்தானிகரிடமிருந்தே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலக்கு இந்த வார மின்னிதழ் 137
ilakku Weekly Epaper 137 July 04 2021 பிரித்தானிய உயர்ஸ்தானிகரை கொழும்பில் சந்திக்கிறது கூட்டமைப்பு

This week ilakku Weekly Epaper 136 June 27 2021 பிரித்தானிய உயர்ஸ்தானிகரை கொழும்பில் சந்திக்கிறது கூட்டமைப்பு