ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் வளைகுடா கவுன்சில் இடையே பேச்சுவார்த்தை
ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார அமைச்சர்களுக்கு இடையில் விசேட காணொளி மாநாடு (EU) மற்றும் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலின் (GCC) வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம், பிராந்திய பாதுகாப்பு தொடர்பான தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு...
ஈரானிய கப்பலில் இருந்து 30 பேர் மீட்பு
இலங்கையின் கடற்பரப்புக்கு அப்பாற்பட்ட கடற்பரப்பில் மூழ்கும் நிலையில் இருந்த ஈரான் கடற்படைக்கு சொந்தமான கப்பலில் இருந்தவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். இவர்களில் 30 பேர் சிகிச்சைக்காக காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
சர்வதேச கடல்சார் சட்டம்,...
சஜித் பிரேமதாச – நோர்வே வெளிவிவகார அமைச்சின் இராஜாங்க செயலாளர் சந்திப்பு
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் நோர்வே வெளிவிவகார அமைச்சின் இராஜாங்க செயலாளர் Andreas Motzfeldt Kravik ஆகியோருக்கு இடையேயான விசேட சந்திப்பொன்று செவ்வாய்க்கிழமை (3) நடைபெற்றது. இதில் இலங்கைக்கும் நோர்வேக்கும்...
காலி கடற்பரப்பில் ஈரானிய கப்பல் விபத்து!
காலி துறைமுகத்திலிருந்து சுமார் 40 கடல் மைல் தொலைவில் உள்ள கடற்பரப்பில் ஈரானுக்குச் சொந்தமான கப்பலொன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த கப்பல் ஈரான் நாட்டுக்குச் சொந்தமானது என பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர...
மத்திய கிழக்கு விமானப் பயணங்கள் மீண்டும் ஆரம்பம் – ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவிப்பு
மத்திய கிழக்கு நாடுகளுக்கான தனது விமானப் பயணங்களை மட்டுப்படுத்தப்பட்ட மற்றும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் மீண்டும் ஆரம்பிப்பதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
அதன்படி, UL231 என்ற விமானம் கொழும்புவிலிருந்து டுபாய்க்கும், UL232 என்ற...
ஸ்பெயினுடனான அனைத்து வர்த்தக தொடர்பையும் துண்டித்தது அமெரிக்கா!
ஈரான் மீதான தாக்குதல்களுடன் தொடர்புடைய பணிகளுக்கு அமெரிக்க இராணுவம் அதன் தளங்களைப் பயன்படுத்த அந்நாடு மறுத்ததைத் தொடர்ந்து, ஸ்பெயினுடனான அனைத்து வர்த்தகத்தையும் துண்டிப்பதற்கான அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அனைத்து ஒப்பந்தங்களையும் துண்டிக்க அமெரிக்க திறைசேரி...
பரிசுத்த திருத்தந்தையை இலங்கைக்கு வருகை தருமாறு ஜனாதிபதி அழைப்பு
இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு பரிசுத்த திருத்தந்தை 14 ஆம் லியோவுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.
இத்தாலிக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் பிமல் ரத்நாயக்க, வத்திக்கானில் நாடுகளுடனான உறவுகளுக்கான துணைச்...
ஐ.நா. பிரதிநிதி பேராயருடன் சந்திப்பு…
இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆன்ட்ரே பிரான்ச், பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை நேற்று சந்தித்து நாட்டின் தற்போதைய நிலைமைகள் குறித்து விரிவான பேச்சுகளை நடத்தியுள்ளார்.
இலங்கையில் சட்டத்தின் ஆட்சியை...
மத்திய கிழக்கில் மேலும் தீவிரமடையும் போர்!
இஸ்ரேலும் ஐக்கிய அமெரிக்காவும் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி இன்றுடன் 5 நாட்கள் ஆகின்றன. இவ்வாறானதொரு பின்னணியில், மத்திய கிழக்கில் யுத்த மோதல்கள் தற்போது மேலும் தீவிரமடைந்துள்ளன.
ஈரானில் சுமார் 2,000 இலக்குகளைத்...
மத்திய கிழக்கு விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்!
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்ட போர் மோதல்கள் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய, நேற்று (03) பிற்பகல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து துபாய் நோக்கி முதலாவது...








