தமிழ் அரசியல் கைதிகள் பகடைக்காயாக்கப்படுகிறார்கள். – அருட்தந்தை ம.சக்திவேல்

அரச தரப்பின் மரணதண்டனைக் கைதி ஒருவரின் விடுதலைக்காக தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் பகடைக்காயாக்கப்படுவதை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை...

ஈழத் தமிழர்கள் உலக அரசியலில், தமக்கு சாதகமான சூழலை ஏற்படுத்த வேண்டும் -இரா. மணிவண்ணன்

சென்னைப் பல்கலைக்கழகத்தின் அரசியல் மற்றும் பொதுநிர்வாகத் துறை தலைவர் பேராசிரியர் இராமு.மணிவண்ணன் அவர்கள் 20ஆவது திருத்தச் சட்டம் தொடர்பாக ‘இலக்கு’ ஊடகத்திற்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலின் வடிவம் இலங்கையில் 20ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டமை,...

ஒரு தேசிய இனத்தை நசுக்குவது அடிப்படை உரிமை மீறல்

இலங்கை அரசாங்கம் ஒரே நாடு, ஒரே சட்டம் என்ற கோசத்தை முன்வைத்துக் கொண்டு வடக்கு கிழக்கு தமிழர்கள் சார்ந்த விடயத்தில், தென் பகுதிக்கு எதிரான சட்ட நடைமுறைகளை முக்கியமான விடையங்களில் கையாளுகின்றனர். நீதிமன்றத்...

நினைவுகூருவது தமிழர் மரபில் ஒன்றாக இருக்கிறது -எஸ்.ஏ. யோதிலிங்கம். 

இறந்தவர்களை நினைவுகூருவது என்பது ஒரு கலாசார உரிமை. அதாவது தமிழர் கலாசாரத்தில் தனியாகவும், கூட்டாகவும்  இணைந்து இறந்தவர்களை நினைவு கூருகிறோம் என அரசியல் ஆய்வாளர் எஸ்.ஏ. யோதிலிங்கம்  தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “வருடா வருடம்...

தமிழ் மக்களிடம் இருந்து யாராலும் மாவீரர்களைப் பிரிக்க முடியாது-அருட்தந்தை மா.சக்திவேல்

மாவீரர்கள் என அழைக்கப்படுபவர்கள் தமிழ் மக்களின் இரத்தத்தில் கலந்துள்ளவர்கள். அவர்களை தமிழ் மக்களிடம் இருந்து யாராலும் பிரிக்க முடியாது என அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் ...

“மாவீரர்கள் எமது இனத்தின் விடிவெள்ளிகள்”- யோ.கனகரஞ்சினி

தமிழீழ மாவீரர் மாதமான நவம்பரில், தாயக உறவுகள் தமது மாவீர உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் தடை விதித்து வருகின்றது. இந்நிலையில், இலங்கை அரசாங்கத்தின் இந்த போக்கு குறித்து வடக்கு கிழக்கு வலிந்து...

‘அஞ்சலி செலுத்துவதை தடுப்பது மனித  நாகரீகமற்ற செயல்’ விந்தன் கனகரட்ணம்

“இந்த மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் பல ஆயிரம் போராளிகள் தமது இன்னுயிர்களைத் தியாகம் செய்துள்ளார்கள். அந்தப் போராளிகள் விதைக்கப்பட்ட இடங்களுக்கு அவர்களது உறவுகள்  சென்று பிரார்த்தனை செய்யவும், அஞ்சலி செய்யவும் இந்த அரசாங்கம்  இடமளிக்க...

போராளிகளை நினைவுகூரும் அடிப்படை உரிமை ஈழத்தமிழருக்கு உள்ளது-பா. கஜதீபன்

உலகத்தில் உள்ள அனைத்து மனிதர்களுக்கும் தமக்காக தங்களை  அர்பணித்தவர்களை நினைவுகூரவும், ஆராதிக்கவும்  உரிமை இருக்கிறது. அதே போன்று மண்ணுக்காக உயிர்நீத்த போராளிகளை நினைவுகூரும்  அடிப்படை உரிமை ஈழத்தமிழருக்கு உள்ளது என வடக்கு மாகாண...

“தொடர்ந்து ஜனநாயக ரீதியில் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்” -பா.அரியநேத்திரன்

இலங்கையில் கடந்த மைத்திரிபால அரசாங்கம் நினைவு கூரும் உரிமையை ஒரு சலுகையின் அடிப்படையில் தமிழர்களுக்கு வழங்கியிருந்தது. இந்த சூழலில் தற்போதைய கோட்டபாய அரசாங்கம் அதற்கு பலவாறான நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இது குறித்து இலக்கு...

கொரோனாவில் இருந்து விடுபட  வேண்டுமா? பாரம்பரிய வாழ்க்கைமுறைக்கு திரும்புங்கள்

இலங்கையில் கோவிட்-19 தொற்று அதிகரித்துள்ள நிலையில், மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் தொடர்பாக  அரச மருத்துவ அதிகாரிகள் சங்க வடக்கு மாகாண இணைப்பாளர் வைத்திய கலாநிதி த.காண்டீபன் ‘இலக்கு’ மின்னிதழுக்கு வழங்கிய...