சீனாவுக்கு ஏதிரான கருத்துக்கள் தமிழ் மக்களுக்கு நன்மை தராது

சீனாவுக்கு ஏதிரான கருத்துக்கள் தமிழ் மக்களுக்கு நன்மை தராது | உயிரோடைத் தமிழ் வானொலி செவ்வி | ilakku இலக்கு இந்த வார மின்னிதழ் 137

பூமி வெப்பமடைவதிலிருந்து பாதுகாப்பதற்கான பங்களிப்பை வளர்ந்த நாடுகள் தாமதமின்றி செய்ய வேண்டும்

பூமி வெப்பமடைவதிலிருந்து பாதுகாப்பதற்கான பங்களிப்பை வளர்ந்த நாடுகள் தாமதமின்றி செய்ய வேண்டும் - பகுதி - 2 தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவரும், வடக்கு மாகாண முன்னாள் அமைச்சருமான பொ. ஐங்கரநேசன் அவர்கள்...

ஐ.நா தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கிய ஜேர்மனி, தமிழ் அகதிகளை நாடுகடத்துகிறது – நேர்காணல் – மொழியாக்கம்: ஜெயந்திரன்

உண்மையைக் கண்டறியச் சென்ற ஜேர்மானியக் குழுவினர் கூறுவது என்ன? (கடந்த மார்ச் மாதம் ஐநா மனித உரிமைகள் ஆணையம் சிறீலங்காவின் மனித உரிமைகள் நிலவரம் தொடர்பாகக் காத்திரமான ஒரு தீர்மானத்தை மேற்கொண்டது. பிரித்தானியா முன்னெடுத்த...

சீனாவின் பிரசன்னம் தமிழ்மக்களுடைய இருப்புக்கே கேள்விக்குறியாக இருக்கிறது! | உயிரோடைத் தமிழ் வானொலி

#உயிரோடை #தமிழ்வானொலி #lakku #ilctamil சீனாவின் பிரசன்னம் தமிழ்மக்களுடைய இருப்புக்கே கேள்விக்குறியாக இருக்கிறது! ஐ ல் சி தமிழில் மூத்த ஊடகரும் ஆய்வாளருமான திரு S.திருச்செல்வம்  

பூமி வெப்பமடைவதிலிருந்து பாதுகாப்பதற்கானபங்களிப்பை வளர்ந்த நாடுகள் தாமதமின்றி செய்ய வேண்டும்

பூமி வெப்பமடைவதிலிருந்து பாதுகாப்பதற்கானபங்களிப்பை வளர்ந்த நாடுகள் தாமதமின்றி செய்ய வேண்டும் - பொ. ஐங்கரநேசன் தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவரும், வடக்கு மாகாண முன்னாள் அமைச்சருமான பொ. ஐங்கரநேசன் அவர்கள் காலநிலை மாற்றத்தைக்...

எளிதில் நோய் தொற்றக்கூடிய ஆபத்தில் உள்ள எமக்கு உதவுங்கள் – வன்னி விழிப்புலனற்றோர் சங்கம்

வன்னி விழிப்புலனற்றோர் சங்கம் கொரோனாப் பெருந் தொற்று தொடர்பான ஒரு பொது வேண்டுகோளை புலம்பெயர் மக்களிடம் வைத்திருந்தார்கள். அது தொடர்பாக அதன் செயலாளர் மகிந்தகுமார் அவர்கள் ‘இலக்கு’ ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலை இங்கு...

தமிழ்நாட்டில் ஈழத் தமிழ் ஏதிலிகள் திறந்தவெளிச் சிறைச்சாலையில் வாழ்கின்றார்கள் – பேராசிரியர் முனைவர் குழந்தை

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி இவர்கள் ஏதிலிகள். ஆனால் இவர்கள் ஏதிலிகளாகக் கருதப்படுவது கிடையாது. தஞ்சம் அடைந்தவர்களாகக் கருதப்படுகிறார்கள். அல்லது அடைக்கலம் தேடியவர்கள் என்று கருதப்பட்டு, நடத்தப்படுகின்றார்கள்.  இந்தியா   ஏதிலிகளுக்கான ஐக்கிய நாடுகளின்  உயர் ஆணையகத்தில்...

தமிழகம் பழைய  நிலையில் இன்று இல்லை – ஊடகவியலாளர் ஹாசீஃப் (Haseef)

அமேசானில் வெளியாகியிருக்கும் தி ஃபேமிலி மேன் – தொடர் 2இல் தமிழர்களுக்கு எதிரான கருத்துகள் இடம் பெற்றிருப்பதாக சர்ச்சை எழுந்திருக்கிறது. இதையடுத்து “ஈழத் தமிழர்களை தவறாகவும், மோசமாகவும் மிகவும் ஆட்சேபத்திற்குரிய வகையில் சித்தரிக்கும் கருத்துகள்...

போரின் முக்கியத்துவம் பற்றிய கவனம் ஈர்க்கக் கூடிய  திரைப்படங்கள் எடுத்து வெளியிடுவது கட்டாயம் – இயக்குநர் சேரன்

அமேசானில் வெளியாகியிருக்கும் தி ஃபேமிலி மேன் – தொடர் 2இல் தமிழர்களுக்கு எதிரான கருத்துகள் இடம் பெற்றிருப்பதாக சர்ச்சை எழுந்திருக்கிறது. இதையடுத்து “ஈழத் தமிழர்களை தவறாகவும், மோசமாகவும் மிகவும் ஆட்சேபத்திற்குரிய வகையில் சித்தரிக்கும் கருத்துகள்...