ஈழத்தமிழர் இறைமையை ஆக்கிரமிப்பதே ரணிலின் புதிய அரசியலமைப்பின் இலக்கு | ஆசிரியர் தலையங்க கலந்துரையாடல் | 29.10.2022 |...
ஈழத்தமிழர் இறைமையை ஆக்கிரமிப்பதே ரணிலின் புதிய அரசியலமைப்பின் இலக்கு
ஈழத்தமிழர்களின் நடைமுறை அரசை சட்ட அங்கீகாரம் பெற்ற அரசாக மாறுவதை 2009ம் ஆண்டின் முள்ளிவாய்க்கால் ஈழத்தமிழின அழிப்பு மூலம் தடுத்து மீளவும் ஈழத்தமிழர் தாயகத்தை...
இலக்கின் சிந்தனை | இலக்கு வாராந்த மின்னிதழின் ஆசிரியர் தலையங்க கலந்துரையாடல் | 22.10.2022 | ILC
இலக்கின் சிந்தனை | இலக்கு வாராந்த மின்னிதழின் ஆசிரியர் தலையங்க கலந்துரையாடல் | 22.10.2022 | உயிரோடைத் தமிழ் வானொலி
காணாமலாக்கப்பட்டவர்களின் போராட்டம், இலங்கைமேல் அழுத்தம்! | அரசியல் ஆய்வாளர் திருச்செல்வம் | ILC
இன்றைய நிகழ்ச்சியில் சமகால அரசியல் நிலை தொடர்பாக அலசும் ஒரு களமாக அமைகின்றது. தற்போதை அரசியல் நிலை பற்றிய பல முக்கிய விடையங்களை அலசும் களமாக இது அமைகின்றது
உளநலம் பேண கிளிநொச்சியில் புதிய இல்லங்கள்- பகுதி 1
தாயகத்தில் போர் நடைபெற்றுக்கொண்டிருந்த காலப்பகுதியில் வன்னிப்பெருநிலப்பரப்பில் வாழும் மக்களின் உளநலத்தைப் பேணுவதற்காகவும் உளரீதியாக பல்வேறு வகைகளில் பாதிக்கப்பட்டவர்களுக்காகவும் பல்வேறு காரணங்களினால் குடும்பங்களினால் பராமரிக்க முடியாதவர்களுக்காகவும் பல்வேறு பராமரிப்பு இல்லங்கள் இயங்கி வந்தன.
ஆனால் 2009...
பிரித்தானியாவுடன் இணைந்து அணுக்குண்டு வீச உக்கிரைன் திட்டம்? | போரியல் ஆய்வாளர் அரூஸ் | ILC | இலக்கு
மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான Dirty bomb எனப்படும் அணுக்குண்டு தாக்குதல் ஒன்றை மேற்கொள்ள உக்கிரைன் திட்டமிட்டு வருவதாகவும் எனவே எதிர்வரும் வாரங்கள் மிகவும் ஆபத்தானவை என ரஷ்யா உலக நாடுகளை எச்சரித்துள்ளது
22 ஆவது திருத்த விவகாரத்தில் தமிழத் தரப்பின் தவறு என்ன? – ஆய்வாளா் ஜோதிலிங்கம் செவ்வி
இலங்கை அரசியலில் முக்கியமான சில சம்பவங்கள் கடந்த வாரங்களில் நடைபெற்றிருக்கின்றது.
அரசியலமைப்புக்கான 22 ஆவது திருத்தம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. தமிழ் அரசியல் கைதிகள் சிலா் விடுதலை செய்யப்பட்டுள்ளாா்கள். இவற்றின் பின்னணியிலுள்ள அரசியல் நகா்வுகள்...
22 ஆவது திருத்த விவகாரத்தில் தமிழ்த் தரப்பின் தவறு என்ன? | மூத்த அரசியல் ஆய்வாளர் யோதிலிங்கம் |...
இலங்கை அரசியலில் முக்கியமான சில சம்பவங்கள் கடந்த வாரங்களில் நடைபெற்றிருக்கின்றன. அரசியலமைப்புக்கான 22 ஆவது திருத்தம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. தமிழ் அரசியல் கைதிகள் சிலர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள். இவற்றின் பின்னணியிலுள்ள அரசியல் நகர்வுகள்...
22வது திருத்தத்தை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்தை ராஜபக்சக்களே உருவாக்கினர்! | அரசியல் ஆய்வாளர் திருச்செல்வம் | ILC
22வது திருத்தத்தை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்தை ராஜபக்சக்களே உருவாக்கினர்!
இன்றைய நிகழ்ச்சியில் சமகால அரசியல் நிலை தொடர்பாக அலசும் ஒரு களமாக அமைகின்றது. தற்போதை அரசியல் நிலை பற்றிய பல முக்கிய விடையங்களை அலசும்...
சீனாவின் இறால் பண்ணை இந்தியாவுக்கு ஆபத்தாம் | போரியல் ஆய்வாளர் அரூஸ் | உயிரோடைத் தமிழ் வானொலி |
சீனாவின் இறால் பண்ணை இந்தியாவுக்கு ஆபத்தாம்
வடக்கில் சீனா அமைக்கும் இறால் பண்ணை இந்தியாவின் பாதுகாப்புக்கு ஆபத்தானது என்று கூறுவதன் மூலம் தமிழ் இனத்தின் பொருளாதார தொழில்நுட்ப அபிவிருத்தியை தடுப்பதில் இந்தியாவுக்கு ஆதரவாக சில...
இலங்கையில் எந்தவொரு நகர்வு நடந்தாலும் அதன் விளைவு இந்தியாவிற்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ நிச்சயமாக இருக்கும் – மேஜர் மதன் குமார்
இலங்கையில் சீனாவின் நடவடிக்கைகள் இந்திய தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளதாக தெரிவித்துள்ள தமிழக மாநில புலனாய்வு பிரிவு கரையோர பகுதிகளில் கண்காணிப்பை அதிகரிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது என்று இந்திய பத்திரினையான இந்து ஆங்கில...










