உளநலம் பேண கிளிநொச்சியில் புதிய இல்லங்கள்- பகுதி 1

தாயகத்தில் போர் நடைபெற்றுக்கொண்டிருந்த காலப்பகுதியில் வன்னிப்பெருநிலப்பரப்பில் வாழும் மக்களின் உளநலத்தைப் பேணுவதற்காகவும் உளரீதியாக பல்வேறு வகைகளில் பாதிக்கப்பட்டவர்களுக்காகவும் பல்வேறு காரணங்களினால் குடும்பங்களினால் பராமரிக்க முடியாதவர்களுக்காகவும் பல்வேறு பராமரிப்பு இல்லங்கள் இயங்கி வந்தன. ஆனால் 2009...

பிரித்தானியாவுடன் இணைந்து அணுக்குண்டு வீச உக்கிரைன் திட்டம்? | போரியல் ஆய்வாளர் அரூஸ் | ILC | இலக்கு

மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான Dirty bomb எனப்படும் அணுக்குண்டு தாக்குதல் ஒன்றை மேற்கொள்ள உக்கிரைன் திட்டமிட்டு வருவதாகவும் எனவே எதிர்வரும் வாரங்கள் மிகவும் ஆபத்தானவை என ரஷ்யா உலக நாடுகளை எச்சரித்துள்ளது        

22 ஆவது திருத்த விவகாரத்தில் தமிழத் தரப்பின் தவறு என்ன? –  ஆய்வாளா் ஜோதிலிங்கம் செவ்வி

இலங்கை அரசியலில் முக்கியமான சில சம்பவங்கள் கடந்த வாரங்களில் நடைபெற்றிருக்கின்றது. அரசியலமைப்புக்கான 22 ஆவது திருத்தம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. தமிழ் அரசியல் கைதிகள் சிலா் விடுதலை செய்யப்பட்டுள்ளாா்கள். இவற்றின் பின்னணியிலுள்ள அரசியல் நகா்வுகள்...

22 ஆவது திருத்த விவகாரத்தில் தமிழ்த் தரப்பின் தவறு என்ன? | மூத்த அரசியல் ஆய்வாளர் யோதிலிங்கம் |...

இலங்கை அரசியலில் முக்கியமான சில சம்பவங்கள் கடந்த வாரங்களில் நடைபெற்றிருக்கின்றன. அரசியலமைப்புக்கான 22 ஆவது திருத்தம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. தமிழ் அரசியல் கைதிகள் சிலர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள். இவற்றின் பின்னணியிலுள்ள அரசியல் நகர்வுகள்...

22வது திருத்தத்தை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்தை ராஜபக்சக்களே உருவாக்கினர்! | அரசியல் ஆய்வாளர் திருச்செல்வம் | ILC

22வது திருத்தத்தை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்தை ராஜபக்சக்களே உருவாக்கினர்! இன்றைய நிகழ்ச்சியில் சமகால அரசியல் நிலை தொடர்பாக அலசும் ஒரு களமாக அமைகின்றது. தற்போதை அரசியல் நிலை பற்றிய பல முக்கிய விடையங்களை அலசும்...

சீனாவின் இறால் பண்ணை இந்தியாவுக்கு ஆபத்தாம் | போரியல் ஆய்வாளர் அரூஸ் | உயிரோடைத் தமிழ் வானொலி |

சீனாவின் இறால் பண்ணை இந்தியாவுக்கு ஆபத்தாம் வடக்கில் சீனா அமைக்கும் இறால் பண்ணை இந்தியாவின் பாதுகாப்புக்கு ஆபத்தானது என்று கூறுவதன் மூலம் தமிழ் இனத்தின் பொருளாதார தொழில்நுட்ப அபிவிருத்தியை தடுப்பதில் இந்தியாவுக்கு ஆதரவாக சில...

இலங்கையில் எந்தவொரு நகர்வு நடந்தாலும் அதன் விளைவு இந்தியாவிற்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ நிச்சயமாக இருக்கும் – மேஜர் மதன் குமார்

இலங்கையில் சீனாவின் நடவடிக்கைகள் இந்திய தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளதாக தெரிவித்துள்ள தமிழக மாநில புலனாய்வு பிரிவு கரையோர பகுதிகளில் கண்காணிப்பை அதிகரிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது என்று இந்திய  பத்திரினையான இந்து ஆங்கில...

இலங்கை சர்வதேச ஆடுகளத்தில் ரணிலுடன் எரிக் சொல்கெய்ம்! | அரசியல் ஆய்வாளர் திருச்செல்வம் | ILC

இலங்கை சர்வதேச ஆடுகளத்தில் ரணிலுடன் எரிக் சொல்கெய்ம்!  இன்றைய நிகழ்ச்சியில் சமகால அரசியல் நிலை தொடர்பாக அலசும் ஒரு களமாக அமைகின்றது. தற்போதை அரசியல் நிலை பற்றிய பல முக்கிய விடையங்களை அலசும் களமாக...

‘குறைந்த வருமானம் பெறும் நாடு ‘ பிரகடனம் இலங்கையை மீட்குமா?

பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் இலங்கை சிக்கித் தவிக்கும் இன்றைய நிலையில், அதிலிருந்து மீள்வதற்கான ஒரு உபாயமாக குறைந்த வருமானம் பெறும் நாடாக இலங்கையைத் தரமிறக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது. இதன் பின்னணி என்ன, இதனால்...

ஆசியாவுக்கான நேரம் வருகிறதா? | போரியல் ஆய்வாளர் அரூஸ் | உயிரோடைத் தமிழ் வானொலி | இலக்கு

ஆசியாவுக்கான நேரம் வருகிறதா? ரஸ்யா உக்ரைன் போரில் மேற்குலகத்தால் தனிமைப்படுத்தப்பட்ட ரஸ்யா ஐரோப்பாவின் பொருளாதாரத்தை சிதைத்தவாறு ஆசியாவில் மிகப்பெரும் பொருளாதார படைத்துறை வல்லமையை கட்டி எழுப்ப முற்பட்டுள்ளது.