சர்வதேச மனித உரிமைகள் தினம் -விடையதைச் சொல்லு…!

விடையதைச் சொல்லு...! ********** சர்வதேசம் சொல்லுது இன்று மனித உரிமைகள் நாளாம் எமக்கு...அட இல்லாத ஒன்றை இருக்கெனச் சொல்ல இந்த நாளும் இருக்குது இப்போ... மனிதரின் உரிமை என்ன என்று எழுதி வைச்சவர் ஆரப்பா சொல்லு...? விடுதலைப் போரில் செத்தவர் யாரு...? நினைச்சுப் பார்க்க உரிமை இருக்கா....? கைதியாய் பிடிச்ச உறவுகள் எங்கே...? அவர்களின் நிலையதை அறிய உரிமை இருக்கா....? புனர்வாழ்வு பெற்ற எம்மவர் எல்லாம் நல்வாழ்வு...
இறுதிவரை மக்களுக்காக சேவை செய்த சமூகப் பணியாளரின் மறைவு

இறுதிவரை மக்களுக்காக சேவை செய்த சமூகப் பணியாளரின் மறைவு

இறுதிவரை மக்களுக்காக சேவை செய்த சமூகப் பணியாளரின் மறைவு பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பேரிழப்பாகும் - ஆர்த்தீகன் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் முன்னாள் பணிப்பாளரும், யாழ். சிறுவர் அபிவிருத்தி நிலையத்தின் நிர்வாக இயக்குநராகப் பணியாற்றியவரும், சிறந்த...

“என் ஆயுள் முடிவடைவதற்குள், என் மகனை ஒருமுறையாவது ஆரத்தழுவிட வேண்டும்” – பாலநாதன் சதீஸ்

மகனின் வருகைக்காகக் காத்திருக்கும் ஜெயலட்சுமி அம்மா "மகனே! உன் முகத்தைப் பார்க்க வேண்டும், அம்மாட்ட வந்துவிடடா.  கடவுளே உனக்கு கருணை இல்லையா?"   காற்றில் மிதந்து வந்த அந்த முதுமைத் தாயின்  கண்ணீக் குரல்  காதிற்குள்...
ஈழத் தமிழர்களையும் விடுதலை செய்யுங்கள்

முள்ளிவாய்க்கால் யுத்தம்: கிழக்கு மாகாண மக்களின் மன உணர்வுகள் – மட்டு.நகரான்

தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டம் என்பது பல்வேறு இழப்புகளையும், வேதனைகளையும் கொண்ட இரத்தம் சிந்திய சதையும், இரத்தமும் கலந்ததாகவே இருந்து வந்தது. இந்தப் போராட்டத்தின் மூலம் பலர் செய்த தியாகங்களை தமிழர்கள் மனதில்...

படர்கல் மலை – ஓர் பயண அனுபவம் – மட்டு.திவா

இதனைத் தாண்டி இரண்டாவது நுழைவாயில் மீண்டும் மேலே அடுத்த குகையை நோக்கி அழைத்துச் செல்கிறது. ஆனால் சென்று பார்க்க எமக்கு நேரம் போதாது. நேரம் 3 மணியைத் தாண்டியிருக்கும். காட்டினுள் வெளிச்சம் வேகமாக...

மாவீரர் வாரம் 5ம் நாள்- காவல்தெய்வங்களின் கார்த்திகைத்திருவிழா!

காவல்தெய்வங்களின் கார்த்திகைத்திருவிழா **************** உரிமை எடுத்துக் கடமையை உணர்ந்து ஈழப் போரின் இறுதி நாட்களில் அவயங்கள் இழந்து இருக்கும் உறவுக்குக் கரங்களைக் கொடுக்க ஐந்தாம் நாளில் உறுதி எடுப்போம்.... இருக்கும் வரைக்கும் அவர்களே இவரைப் பார்த்துக் கொண்டனர் தெருவுக்கு எவரும் வந்ததே இல்லைக் கையேந்தி எவரும் கண்டதும் இல்லை.... எமக்காய்த் தானே இப்படி ஆயினர் எண்ணம் எமக்குள் எழுந்திட வேண்டும்.... காப்பகம் அப்போ இருந்தது உண்மை காத்தவர்...

எனது மூத்த மகன் காணாமல் போய்விட்டான், இரண்டாவது மகனை துடிக்கத் துடிக்க கொன்றார்கள்

எனது மூத்த மகன் காணாமல் போய்விட்டான், இரண்டாவது மகனை துடிக்கத் துடிக்க கொன்றார்கள் - பாலநாதன் சதீஸ் கண்ணீர் நிறைந்த கண்களுடன் மகனைத் தேடியலையும் ஓர் தாயின் பயணம்.... தன் பிள்ளைகளுக்காக வெளிநாடுகளிடம் நீதி கேட்டு,...

யாழ்.நுாலக எரிப்பு:’அறிவு சுதந்திரத்தை அழிப்பது, ஓர் இனவழிப்போடு மனித குலத்தை அழிப்பதுமாகும்’

தெற்காசியாவின் அறிவுக் களஞ்சியமாக போற்றப்பட்ட யாழ் பொது நூலகம் எரிக்கப்பட்டு இன்றுடன்  40ஆண்டுகள் கடந்தாலும் உலகத் தமிழ் மக்கள் மத்தியில் அத்துயர சம்பவம் ஏற்படுத்திய வடு இந்த கணம் வரை மாறாது உள்ளது. இந்நிலையில்,...

மாவீரர் வாரம் 6ம் நாள் -காவல்தெய்வங்களின் கார்த்திகைத்திருவிழா!

காவல்தெய்வங்களின் கார்த்திகைத்திருவிழா **************** ஆறாம் நாளின் அற்புதம் அறிந்து நெஞ்சக் கூடுகள் மகிழ்ச்சியில் நிறைய தெருக்களின் பெயர்களில் இருந்த உறவுகள் தேடுவாரற்றுப் போனதா..?என்று தேடிப்பார்க்கப் போவோம் இன்று தேசியச் சின்னங்கள் தூக்கி வந்து... நீதியே இல்லாத மன்றினில் வைத்துத் தடையதை வாங்கி அழித்திடத் தானே வஞ்சகர் இப்போ சூழ்ச்சி செய்கிறார்... தேசிய நாளுக்குத் தடையெனச் சொன்னவர் தேசிய மலரையும் தூக்கி வந்தனர்... கார்த்திகைப் பூவதைக் காட்சிப்...

திருகோணமலை பிரட்ரிக் கோட்டை வாசல் தூணில் உள்ள கல்வெட்டு பாதுகாக்கப்படுமா…? – ஹஸ்பர் ஏ ஹலீம்

ஈழத்தில் பாடல் பெற்ற சிவத் தலங்களாயிருப்பன திருக்கோணேஸ்வரம்,  திருக்கேதீஸ்வரம் என்னும் இரண்டுமாகும். தமிழ் நாட்டுத் திருத்தலங்களின் வரலாறு பன்னெடுங் காலமாக அகில உலகச் சைவ மக்களின் நெஞ்சில் நிலை பெற்றிருப்பது போன்று, ஈழ...