‘பிரம்மஞானியின் பாதச்சுவடுகள்பாதை காட்டிடும் புறப்பட்டு வா’-றோய்

  பிரம்மஞானியின் பாதச்சுவடுகள் பாதை காட்டிடும் புறப்பட்டு வா.... ஈழத்தை நோக்கிப் பயணித்த பாதங்கள் இடையினில் நிக்குது பாரடா இளைஞனே தேசத்தின் குரலாய் அகிலத்தில் ஒலித்த புரட்சிக் குரலது கேட்குதா உனக்கு... ஈரேழு வருடங்கள் கடந்திட்ட போதும் ஓயாமல் நின்று அழைக்குது பாரு அன்ரன் பாலசிங்கம் அண்ணணாய் ... அரசியல் ஆசானாய் ... தத்துவ மேதையாய்த் தமிழீழக் கனவுடன் ஓயாது உழைத்தவர் இன்றைக்குத்...

யாழ். நுாலகத்தின் மீது வைக்கப்பட்ட தீ,  இன்னமும் பற்றி எரிகின்றது – வேடியப்பன்

“யாழ். நூலகத்தின் மீது வைக்கப்பட்ட தீ, தமிழர்களின் உடல்களில், தமிழர்களின் நிலங்களில்  இன்னமும் பற்றி எரிந்து கொண்டுதான் இருக்கிறது”  என தமிழகத்தின் பிரபல பதிப்பகமான டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)...

ககனத்தில் உலவி வரும் தியாகிகளைப் பாடு குயிலே -மாரீசன்

ககனத்தில் உலவி வரும் தியாகிகளைப் பாடு குயிலே இன்சுவையி லிசைபாடும் மாந்தோப்புக் குயிலே மாங்கனியின் சுவையினினும் உனது குரல் இனிதே தேன்சொட்டும் குரலினிலே கவியொன்று பாடி மாவீரர் தியாகத்தைப் புகழ்ந்திடுவாய் குயிலே பூவெங்கும் புகழ்பரப்பும் தலைவன்குரல் கேட்டு ஆவேசங் கொண்டுடனே ஆயுதங்க ளேந்தி சாவொன்றும்...

மாவீரர் வாரம் 3ம் நாள் -காவல்தெய்வங்களின் கார்த்திகைத்திருவிழா!

காவல்தெய்வங்களின் கார்த்திகைத்திருவிழா உயிரையும் உடலையும் மண்ணுக்காய் கொடுத்தவர்கள் உறவையும் மகிழ்வையும் எமக்காகத் துறந்தவர்கள் ஊரே உறவாகி நாடே உயிராக நமக்காக வாழ்ந்தவர்கள் ஆறடி நிலங்கூட அவர்களுக்கின்றில்லை மூன்றாம் நாளினில் நினைத்துப் பார்ப்போம் உயிரைக்கொடுக்க ஆரால் முடியும் கடவுளின் சாயல் தெரியுதே இவரில் கடவுளுக்கெல்லாம் கோயில் இருக்க இவர்களின் உறவுகள்...

‘மேதகு’ திரைப்படம் எமது வரலாற்றுப் பதிவு

'மேதகு’ திரைப்படம் எமது வரலாற்றுப் பதிவுக்கான பாதையைத் திறந்துள்ளது - வேல்ஸ் இல் இருந்து அருஸ் ஒரு இனம் உலகில் தன்னை நிலை நிறுத்த வேண்டும் என்றால், அது தனது வரலாற்றைச் சரியாகப் பதிவு...

“என்ர பிள்ளை எனக்கு கிடைத்து விடுவான்” போராடும் தாய்

"என்ர பிள்ளை எனக்கு கிடைத்து விடுவான்" என்ற நம்பிக்கையில் போராடும் தாய் - பாலநாதன் சதீஸ் வெளியில் சென்ற, நமக்குப் பிரியமானவர்கள்  சரியான நேரத்தில் வீடு திரும்பா விட்டால், நம் மனம் எவ்வளவு பதறிப்...

மாவீரர் வாரம் 4ம் நாள் -காவல்தெய்வங்களின் கார்த்திகைத்திருவிழா!

காவல்தெய்வங்களின் கார்த்திகைத்திருவிழா **************** இந்த நொடியில் சாவது தெரிய இதயத்தில் என்ன எண்ணத் தோன்றும் காந்தரூபனின் ஆசையைக் கேட்டுக் கட்டிய இல்லங்கள் இருந்தது அன்று ஆரும் இல்லை என்று சொல்ல ஆருமே அப்போ இருக்கவே இல்லை அதுக்குப் பெயர்தான் ஈழம் என்றோம் காத்தவர் எல்லாம் கடவுள்...

இருபத்து ஆறு ஆண்டுகள் கடந்தும், நீதி கிடைக்காத இனப்படுகொலை

ஜுலை 9 ஆம் நாள் யாழ். நவாலி சென் பீற்றஸ் தேவாலயப் படு கொலையின்  26ஆவது ஆண்டு நினைவாக, எமது 138ஆவது மின்னிதழில் வெளியாகிய சிறப்புக் கட்டுரை. இருபத்து ஆறு ஆண்டுகள் கடந்தும், நீதி...

இரட்டைவாய்க்கால் — முள்ளிவாய்க்கால்: தொழில்நுட்ப உச்சத்தின் சாட்சியில் ஒரு உச்சப் படுகொலை -கௌதமன்

முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தையொட்டிய எமது சிறப்பிதழில் வெளிவந்த அனுபவப் பகிர்வுக் கட்டுரை 2002 பெப்ரவரியில் யுத்த நிறுத்தம் அறிவிக்கப்பட்டவுடன் இந்த சமாதானம் முழுமை பெற்று இயல்பு வாழ்க்கை திரும்பாதா என்ற ஏக்கம் இலங்கை மக்களின்...

மாவீரர் வாரம் 2ம் நாள்-காவல்தெய்வங்களின் கார்த்திகைத்திருவிழா!

காவல்தெய்வங்களின் கார்த்திகைத்திருவிழா   நடுகல்லை இடித்தவர் கோயிலைச் சிதைத்தவர் நல்லூரான் வீதியில் அகிம்சையை மறுத்தவர் இவர்களல்லவா துட்டகைமுனு எல்லாலன் நடுகல்லை இன்றும் தொழுவோரே! இன்று எம் நடுகற்கள் எங்கள் நெஞ்சில் நிறைந்திருக்க... நீங்கள் எங்களை தொழும் நாள் தூரமில்லை. எம் வீரரை நினைவேந்தும் இரண்டாம் நாளில் எடுப்போம் உறுதி எமக்குள் ஒன்றாய்! தங்கும் இல்லந்தோறும் தரம்...