அஜித் போயகொடவின் ‘நீண்ட காத்திருப்பு’
“இது என் கதை. நடந்தபடியே சொன்ன கதை” என ‘நீண்ட காத்திருப்பு’ நூலின் ஆசிரியர் ரியர் கொமடோர் அஜித் போய கொட கூறியபடி ஒரு கதையைச் சொல்வ தன் மூலம் வரலாறொன்றின் பக்கங்க...
போர்க்கால வாழ்வியலின் ஆவணமாக மிளிரும் ‘பங்கர்’ நூல் – பி.மாணிக்கவாசகம்
போர்க்காலத்தில் உயிர்ப் பாதுகாப்பு என்பதே பொதுமக்களின் ஒரே இலக்கு. மோதல்களில் ஈடுபட்டிருந்த தரப்பினர் எப்படியேனும் வெற்றியடைந்துவிட வேண்டும் என்ற முனைப்பில் இருந்தனர். ஆனால் இடையில் அகப்பட்டிருந்த பொதுமக்களை உயிரச்சமே ஆட்கொண்டிருந்தது. மரணம் எந்தவேளையிலும்...
மயூரனின் கவிதைகள் நல்ல கவிதைகளுக்கான நம்பிக்கை! – ஓர் நூலாய்வு – கனகரவி
கவிஞர் இணுவையூர் மயூரனின் முதல் படைப்பாக “ஊசி இலையும் உன்னதம் பெறும் காலம்“ கவிதைத் தொகுப்பு படைக்கப்பட்டுள்ளது. இவரின் கவிதைகள் ஈழத்து வாழ்வியலையும் வலிகளையும் பேசுகின்றன. கவிதைகள் மனித மனங்களில் காட்சிகளை உருவாக்கும்...
“எனது மக்களின் விடுதலைக்காக “ –சுவிற்சலாந்தில் மீள்வெளியீடு செய்யப்பட்டுள்ளது.
சுவிஸ் பேர்ண் மாநிலத்தில் “எனது மக்களின் விடுதலைக்காக – தலைவர் பிரபாகரனின் கருத்துத் தொகுப்பு” எனும் நூல், 04.08.2019 அன்று, தமிழர் களறியில் மீள்வெளியீடு செய்யப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகத்தால்...
தமிழினப் படுகொலைக் கையேடு: 22 வயது நிரம்பிய இளைய தட்சாயினியின் சாதனை
தமிழினப் படுகொலைக் கையேடு: ஈழத்தமிழ்ப் பெற்றோரின் பிள்ளைகளில் ஒருவளாக ஜேர்மனியில் பிறந்து, வளர்ந்த தட்சாயினிக்குத் தற்போது 22 வயது. ‘தமிழினப் படுகொலைக் கையேடு’ என்ற மிகவும் பெறுமதி வாய்ந்த ஒரு ஆவணத்தை ‘Voice...
இலங்கை தமிழர்களை குடியுரிமை சட்டவரைவில் சேர்க்குமாறு ரவிசங்கர் மற்றும் வைரமுத்து வலியுறுத்து
மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக தமிழ் நாட்டில் வாழும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவதை இந்திய மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என ஆன்மீக குருவான ரவிசங்கர்...
நினைவழியா நினைவுகள் என் நினைவில் மாவீரர்கள் – அகல்யா
'நினைவழியா நினைவுகள் என் நினைவில் மாவீரர்கள்' நூல் பற்றிய ஓர் ஆய்வு
நூலின் தலைப்பும் அட்டைப் படமும் மாவீரர்களின் நினைவுகளை அழிக்க முடியாது என்றும், அவர்கள் விதைக்கப்பட்டவர்களே! வித்துடல்களிலிருந்து புதிய தளிர்கள் முளைவிடுகின்றன என்றும்...
‘தமிழ் பெண் பொதுவெளி :தமிழீழத்தில் அதன் வளர்ச்சியும் வீழ்ச்சியும்’ (‘TAMIL FEMALE CIVIL SPACE: Its Evolution and...
ஈழத்தமிழர் போராட்டம் வரலாறு அல்ல. அது ஒரு நீண்ட தொடர். அதன் அதிசயிக்க வைத்த ஒரு கட்டம் 2009 மே மாதத்தில் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. அந்த அதிசயத்தில் ஒரு அதிசயம் தான்...
லத்தீன் அமெரிக்கா (இரத்தமும் நெருப்பும் கலந்த வரலாறு)
நிமிர் பதிப்பகத்தின் புதிய வெளியீடாக இந்நூல் வெளிவருகிறது.அமெரிக்க வட கரோலினா பல்கலைக்கழ பேராசிரியரான ஜோன் சாள்ஸ் செய்டின் ஆங்கிலத்தில் எழுதியுள்ள Born in Blood and Fire என்ற நூலின் தமிழாக்கம் இது.
கியூபா,...









