அரசிடம் விலை போன பாராளுமன்ற உறுப்பினரும்! ஆபத்தை உணராத மட்டக்களப்பு பண்ணையாளர்களும்!
மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர் கள் தங்களுக்கான மேய்ச்சல் தரை நிலங்களை கோரி பல வருடங்களாகப் போராட்டம் நடாத்தி வருகின்றனர்.
மறுபுறம் மட்டக்களப்பு எல்லையில் சிங்கள சட்டவிரோத குடியேற்றவாசிகளை குடியமர்த்த எடுக்கப்படும் முயற்சிகள் தற்போது...
மலையகத்தின் பெயரிடல் அரசியல்: வரலாற்றுப் பின்னணியில் சமூகத் தாக்கம் : மருதன் ராம்
இலங்கையின் மலையகச் சமூகம் இருநூறு ஆண்டுகால வரலாற்றைக் கொண்டது. இந்த வரலாற்றில் ‘தொண்ட மான்’ என்ற பெயர் அரசியல் ரீதியாகவும், தொழிற்சங்க ரீதியாகவும் பிரிக்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது. சௌமியமூர்த்தி தொண்டமான் முதல்...
கொக்கட்டிச்சோலை படுகொலை 39 ஆண்டு கடந்தும் இதுவரை நீதியில்லை.! : பா.அரியநேத்திரன்
நிறைவேற்று அதிகாரம் கொண்ட முதலாவது ஜனாதி பதியாக இருந்த ஜே. ஆர். ஜயவர்த்தன தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தின் பதவிக் காலத்தில் இடம் பெற்ற கிழக்கு மாகாணத்தில் மிகப்பாரிய இனப்படுகொலை கொக்கட்டிச்சோலை...
சிறிதரன், சுமந்திரனின் முட்டி மோதல்கள் ‘தமிழினத்தின் இருப்புக்கே சாபக்கேடு’ : விதுரன்
இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள் பூதாகரமாக வெளிப் பட்டிருக்கும் உட்கட்சிப் பூசல்கள் வெறுமனே இரு தனி நபர்களுக்கு இடையிலான மோதல் என்பதைத் தாண்டி, ஒட்டுமொத்த தமிழினத்தின் இருப்பையே கேள்விக்குள் ளாக்கும் நெருக்கடிகள் நிறைந்தவொரு விடயமாக...
ஈழத்தமிழரின் இறைமையை பிரித்தானிய காலனித்துவ அரசாங்கம் ஒடுக்கிய 78வது ஆண்டுக் கரிநாள் 04.02.2026: சூ.யோ. பற்றிமாகரன்
வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதல் இன்று வரை இலங்கைத் தீவில் தங்கள் வரலாற்றுத் தாயகத்தில் இந்த மண் எங்களின் சொந்த மண்’ என்கின்ற தொன்மையும் தொடர்ச்சியுமான இறைமையு டன் வாழ்ந்து வரும் உலகின்...
புது வடிவத்துடன் காணி உரிமை போராட்டம் : மருதன் ராம்
இலங்கைத்தீவின் பொருளாதாரத்தில் முதுகெலும்பாக விளங்கும் மலையகத் தமிழ் சமூகம், இந்த நாட்டிற்கு அழைத்து வரப்பட்டு இரண்டு நூற்றாண்டுகளைக் கடந்து விட்ட நிலையிலும், தமக்கான அடிப்படை உரிமைகளுக்காக இன்றும் வீதியில் நின்று போராட வேண்டிய...
மில்லர், கயலின் தொடர்ச்சி முத்துக்குமார்
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள் ளலாரைப் போலவே, சொந்தச் சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டு தன்னுயிரை அர்ப்பணித்த முத்துக்குமாரும், அரிதினும் அரிதான மானுடன். உணர்ச்சி வசப்பட்டோ, அவசரப்பட்டோ அப்படியொரு முடிவை முத்துக்குமார்...
பிரஜா சக்தியா..? தேசிய மக்கள் சக்தியா..? யாருக்கான திட்டம்.? : பா.அரியநேத்திரன்
இலங்கையில் ஆட்சி செய்யும் சிங்கள தலைவர்கள் காலத்துக்குக் காலம் ஒவ்வொரு புதிய பெயர்களில் அபிவிருத்தி திட்டங்கள், சமூக கட்டமைப்பு திட்டங்களை அறிமுகப்படுத்துவதும் அதை கைவிடுவதும் வழமை அந்த வகையில் 2024, நவம்பரில் ஆட்சி...
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமும், அநுரவின் நடைப்பயணமும் :அரசியல் ஆய்வாளர் ஜோதிலிங்கம்
அனைத்துலக உயிரோடை தமிழ் வானொலி மற்றும் இலக்கு மின்னிதழ் நேயர்களுக்கு வணக்கம். இன்றைய "தாயக களம்" நிகழ்ச்சியில் அரசியல் ஆய்வாளர் ஜோதிலிங்கம் அவர் கள் கலந்து கொண்டு சமகால அரசி யல் நிலவரங்கள்...
கிவுல் ஓயா திட்டம் ஆக்கிரமிப்புக்கான அடி : விதுரன்
வவுனியா வடக்கு மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்க ளின் எல்லைப் பகுதிகளில் நீண்டகாலமாகத் தொடரும் நில ஆக்கிரமிப்பு விவகாரம், தற்போது ‘கிவுல் ஓயா’ நீர்ப்பாசனத் திட்டத்தின் ஊடாகப் புதியதொரு அச் சுறுத்தலை எதிர்கொண்டுள்ளது.
கடந்தவாரம் முழுவதும்...










