ஒற்றுமையை புறக்கணிக்கும் மலையக கட்சிகள் -மருதன் ராம்
தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலை யில், உள்ளூராட்சிமன்றங்களின் பதவிக்காலம் எதிர்வரும் 2ஆம் திகதி முதல் ஆரம்ப மாகவுள்ளது. மலையக பகுதிகளில் உள்ள பெரும்பாலான உள்ளூராட்சிமன்றங்களில் தனித்து ஒரு கட்சியினால் ஆட்சியமைக்க முடி யாத...
பூகோளச் சிக்கலுக்குள் மீண்டும் இலங்கை (பகுதி-01) – விதுரன்
பூகோள அரசியலில் தாக்கம் செலுத்தவல்ல அமெரிக்கா, சீனா, இந்தியா மற்றும் ஐரோப்பா ஆகிய நான்கு தரப்புக்களின் போட்டா போட்டி இலங்கைத் தீவில் மீண்டும் தீவிர மடைந்திரு க்கிறது.தாமும் ‘அணிசேராக்கொள்கையையே’ பின்பற்றப்போவதாக அறிவித்திருக்கும் அநுர...
வான் தாக்குதல் ஏவுகணைகள் தான் நவீன போரின் போக்கை தீர்மானிப்பதுண்டு (சென்ற வாரத் தொடர்ச்சி – இறுதிப்பகுதி) தமிழில்:...
சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவுகள் கடந்த பல வருடங்களாக அதிகரித்து சென்றுள்ளன. 62 பில்லியன் டொலர்கள் பெறு மதியான வர்த்தக இணைப்பு பாலத்தையும் (The China-Pakistan Economic Corridor ) அவை வடிவமைத்துள்ளன....
இந்த தேசம் தர்மசாலா அல்ல ! இந்திய உச்சநீதிமன்றத்தின் அகதிகள் குறித்த நீதி வழங்கலில் இரட்டை நிலைப்பாடு! -சட்டவாளர்...
இந்தியா என்றால் உலகில் இரக்கம், மனித நேயம், சமத்துவம் ஆகியவற்றின் அடையாளம் என்று பெருமையாக பேசப்படும் நாடு. ஆனால், பல நேரங்களில் அரசியல் குழப்பங்கள், சட்ட நுணுக்கங்களில் சிக்கி, பாரபட்சமும் அநீதி யும் ...
முள்ளிவாய்க்காலில் பேரெழுச்சி விடுதலைப் பயணத்தில் அடுத்து…? – விதுரன்
முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 16ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் மிகப்பாரிய உணர்வெழுச்சியுடன் ஆயிரக் கணக்கான தாயக உறவுகளின் பங்கேற்புடன் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் தமிழினப் படு கொலை நாளான மே 18ஆம் நாளன்று நடை பெற்று...
ஈழத்தமிழர் அரசியலில் ஈகம் பேசும் மே மாதம் முள்ளிவாய்க்கால் 16ஆம் ஆண்டு நினைவு-பா. அரியநேத்திரன்
ஈழத்தமிழர்களின் அரசியல் உரிமை விடயத்தில் மே மாதம் மறக்க முடியாத ஒரு மாதமாகும். மே மாதத்தில் தான் 1976, மே14ம் திகதி வட்டுக் கோட்டையில் தந்தை செல்வாவால் சுதந்திர தமிழீழத்திற்கான தீர்மானம் நிறைவேறி...
வான் போரில் பாகிஸ்தான் எவ்வாறு வெற்றி பெற்றது? (பகுதி 1) வேல்ஸில் இருந்து அருஸ்
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் கொசியாபூர் கிராமத்து மக்களின் அமைதியான காலைப்பொழுதை பரபரபாக்கியிருந்தது அந்த பிரதேசத்தில் வீழந்து கிடந்த சீன தயாரிப்பான பில்.-15 ஈ என்ற வானில் இருந்து வானுக்கு ஏவும் ஏவுகணைகளின் சிதறிய...
இன அழிப்பை மறுத்துரைத்து அநுர அரசு தயாரிக்கும் இறுதி வரைபு-அரசியல் ஆய்வாளர் நிக்சன்
இன அழிப்பு விசாரணைகள் சர்வதேச மட்டத் தில் நடத்தப்பட்டு, சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டுமென்ற கூட்டுக் கோரிக்கைகள் இன்னமும் வெளிப்படையாகவும், தொடர்ச்சியாகவும் முன்வைக்கப்படவில்லை.
இலங்கை அரசு என்ற கட்டமைப்பு. ஈழத் தமிழர்களின் அரசியல் விடுதலைக்கு...
வலிசுமந்த மாதத்தில் அம்பலமான தோழர்கள் -விதுரன்
ஈழத் தமிழர்களின் இனவிடுதலை வரலாற்றில் மே மாதம் கண்ணீரால், தோய்ந்த, வலிகளும், காயங்களும் தாரளமாகவே நிறைந்ததொன்றாகும். 2009 மே இல் முள்ளிவாய்க்காலில் கட்டமைக் கப்பட்ட இனவழிப்பொன்று நிகழ்ந்தேறியது.
‘மனிதாபிமான நடவடிக்கை’ என்ற போர்வையில் மனித...
மறவோம் முள்ளிவாய்க்காலை……. (இது ஒரு இனத்தின் குரல்…)
16 வருடங்கள் உருண்டோடி விட்டது. ஆனாலும் கூட இன்றும் மறவாத வடுவாய் மனமெங்கும் வியாபித்திருக்கின்றது முள்ளிவாய்க்காலின் நினைவலைகள். நீதிக்கோரிய போராட்டத்தின் எஞ்சிய எச்சங்கள் தான் இன்று முள்ளிவாய்க்காலில் நினை வேந்தலுக்காக நீதிவேண்டி நிற்கின்றன...