செம்மணியின் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் ஒரு பார்வை – தாமோதரம் பிரதீவன்

செம்மணி மனிதப் புதைக்குழி அடையாளம்  காணப்பட்ட பிரதேசத்தில் இடம்பெற்று வரும் அகழ்வுப் பணிகளின் முதல் கட்ட அகழ்வுப் பணிகள் 9 வது நாளின் பின்னர்   இடைநிறுத்தப்பட்டு மீண்டும் 26-05-2025 காலை 8 மணியளவில்...

செம்மணி இனவழிப்புக்கான ஆதாரம் அடுத்து என்ன? – விதுரன்

செம்மணி மனித புதைகுழி யிலிருந்து இது வரையில் 65 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ள நிலை யில் அதன் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு, எதிர்வரும் 21ஆம் திகதி முதல் மீண்டும்  அகழ்வுப் பணிகளை...

கிழக்கு மாகாண உள்ளூராட்சி சபைகளில் பெண்களுக்கு  பதவி முற்றாக புறக்கணிப்பு – பா. அரியநேத்திரன்

கடந்த மாதம் 2025, யூன் 30ம் திகதியுடன் சகல உள்ளூராட்சி சபைகளிலும் ஆட்சி அதிகாரங்கள் இலங்கை முழுவதும் கையளிக் கப்பட்டாயிற்று இனி அந்தந்த சபைகள் தத்தமது சபைகள் ஊடாக மக்களுக்கான அபிவிருத்தி, வாழ்வாதார,...

பேச்சுக்களின் விளைவுகள் என்ன? விதுரன்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளுக்கு அறிவித்த பரஸ்பர வரிகள் எதிர்வரும் 9ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரப்போகிறது. இந்த விடயத்தில் அமெரிக்க ஜனாதி பதி டொனால்ட் ட்ரம்ப்...

போர் நிறுத்தமும் புதிய களமுனைகளின் மாற்றமும் -வேல்ஸில் இருந்து  அருஸ்

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான 12 நாள் போரை வெற்றி தோல்வியின்றி முடித்து வைத்துள்ளார் அமெரிக்க அதிபர் Trump இரு தரப்பும் அதாவது இஸ்ரேலும் ஈரானும் மிகவும் துணிந்தவர்கள் பலமானவர்கள் மிகவும் புத்திகூர்மையுள்ளவர்கள் எனவும்...

ஈரானின் கண்களுக்கு  முகமூடி போட்ட உளவாளி (பகுதி 1) – பருத்திவீரன்- வளைகுடாவில்

கேத்தரின் perez ஷக்தாம் - ஒரு பிரெஞ்சு ஊடகவியலாளர் என உலகிற்கு அறியப் பட்டவர்.இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர் மற்றும் ஷியாவை ஏற்றுக்கொண்டவர்.அவர்  ஈரானியப் புரட்சியைப் பாராட்டி னார், விலாயத்-இ-ஃபக்கியாவை ஆதரித்தார். இவரது கட்டுரைகள் கூட...

பெருந்தோட்ட மக்களின் குத்தகை ஒப்பந்தம் – வர்த்தக ஒப்பந்தமா? -மருதன் ராம்

இலங்கையின் வருமானத்தில் பிரதான பங்காளிகளாக மலையக தோட்ட தொழிலாளர்கள் 1820ஆம் ஆண்டின் முன்பிருந்தே தமது பங்களிப்பபை வழங்கி வருகின்றனர். ஆனால் இந்த சமூகம் எதிர்நோக்கும் பிரச்சி னைகள் அளவிட முடியாதவை. குறிப்பாக வீட்டுரிமை, காணியுரிமை,...

யாருக்கு சாதகம்? விதுரன்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வொல்கர் ரேக்கின் நான்கு நாள் இலங்கைப் பயணம் நிறைவுக்கு வந்திருக்கின்றது. இந்த விஜயத்தின் விளைவுகளை அறிவதற்கு அடுத்த செப்டெம்பர் வரையில் பொறுத்திருக்க வேண்டியுள்ளது. ஆனால் அவரது...

ஆட்சிக்காக யாரோடும்; சேருவோம்.! அரசியல் தீர்வுக்காக விலகிச்செல்வோம்.! இதுவே தமிழ்த்தேசிய அரசியல்! – பா. அரியநேத்திரன்

ஊர் அதிகார ஆட்சிகளான உள்ளூராட்சி சபைகளின் தேர்தல் முடிந்ததன் பின்னர் தற்போது ஆட்சிகளை பிடிப்பதற்கான பேரம் பேசும் செயல்களுடன் சபைகள் ஆட்சியமைத்தல் இந்த மாதத்துடன் நிறைவுறுகிறது. ஆட்சிக்காக யாரோடும் சேருவோம் அரசியல் தீர்வுக்காக...

வொல்கர் ரேக் சொல்வாரா? செய்வாரா?  – விதுரன் 

இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின்பேரில் விஜயம் செய்யவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வொல்கர் ரேக் எதிர்வரும் 23 - 26ஆம் திகதி வரை உள்நாட்டில் தங்கியிருக்கவுள்ளார். இவ்வாறு தங்கியிருக்கும் காலத்தில் கொழும்பில் ஜனாதிபதி...