கறுப்பு யூலை இனவழிப்பு மறந்து செல்லும் மலையக மக்கள் – மருதன் ராம்
கருப்பு ஜூலை இனவழிப்பு இடம்பெற்று 42 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலை யில் இன்று வரை பொறுப்புக்கூறலுக்கான வலியுறுத்தல் தொடர்ந்து வருகிறது. இந்த இன அழிப்பு இலங்கையின் வரலாற்றில் அழியாத ஒரு கறையை விட்டுச்...
மீண்டும் புதிய அரசியலமைப்பு ‘மர்மமான நகர்வுகளுக்குள் மறைந்துள்ள பேராபத்துக்கள்’ – விதுரன்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலை மையிலான ‘தேசிய மக்கள் சக்தி’ என்று முலாமிடப்பட்ட ஜே.வி.பி.அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 10மாதங்கள் முழுதாய் நிறைவுக்கு வந்து விட்டன.
இந்நிலையில் கடந்தவாரம் நடை பெற்றிருந்த பாராளுமன்ற அமர்வுக்காலத்தில் ஐக்கிய...
நட்டக் கணக்குடன் லாபம் ஈட்டும் தோட்ட கம்பனிகள் – மருதன் ராம்
மலையகத் தமிழர்கள் இலங்கைக்கு வந்து 200 வருடங்களை கடந்திருந்தாலும், ஏனைய சமூகத்தினருடன் ஒப்பிட்டுப் பார்த்தால், அவர்களின் வாழ்க்கை நிலையும் வாழ்வாதார மும் இன்னும் பின்தங்கிய நிலையிலேயே இருப்பது மறுக்க முடியாத உண்மை.
பெருந்தோட்டத் தொழிலாளர்களாக...
தென்கிழக்கு ஆசியாவில் திறக்கப்பட்ட மற்றுமொரு களமுனை – வேல்ஸில் இருந்து அருஸ்
சில மாதங்களாக எதிர்பார்க்கப்பட்ட அடுத்த களமுனை திறக்கப்பட்டுள்ளது. தற்போது அது தென்கிழக்கு ஆசியாவில். Association of Southeast Asian Nations (ASEAN) என்ற கூட்டமைப்பின் பங்காளி நாடுகளும் தென்கிழக்கு ஆசியாவின் மிக முக்கிய...
செம்மணியைத் தொடர்ந்து சம்பூர் – தாமோதரம் பிரதீவன்
செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வின் இரண்டாம் கட்டத்தின் முதல் கட்ட 15 நாள் அகழ்வுப் பணிக
ளின் நிறைவில் மொத்தமாக 65 மனித என்புக்கூட் டுத் தொகுதிகள் கண்டுபிடிக்கப் பட்டு அகழ்ந்து எடுக்கப்பட்டி ருந்த...
கறுப்புயூலையும் தமிழர் விடுதலை கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர்களும்.!-பா. அரியநேத்திரன்
கறுப்பு யூலை காலப்பகுதியில் 1983, தமிழினப் படுகொலை நடந்த சமயம் வடகிழக்கை பிரதி நிதித்துவப்படுத்தி தமிழர் விடுதலை கூட்டணியில் 18, பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்கட்சி தலைவராக அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் உள்ளிட்ட அனைவரும் கடந்த...
“மக்கள் மேலான போரை” 1983 யூலையில் ஈழத்தமிழர்கள் மேல் பிரகடனப்படுத்திய சிறிலங்காவே பிரிவினைவாதி பயங்கரவாதி -சூ.யோ. பற்றிமாகரன்
எதிர் வரும் யூலை 23ம் திகதியுடன் 1978ம் ஆண்டு அரசியலமைப்பு மாற்றத்தின் மூலம்நிறைவேற்று அதிகாரமுள்ள சிறிலங்காவின் அரசுத்தலைவராக தன்னை வெளிப்படுத்திய ஜே. ஆர்.ஜயவர்த்தனா, ஈழத்தமிழர்கள் மேல் போர் என்றால் போர், சமாதானம் என்றால்...
வடக்கு மீனவர்களின் தொடரும் வாழ்வாதாரத்துக்கான போராட்டம் – விதுரன்
இலங்கை வடக்குக் கடற்பரப்பில் மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் இத்தனை வருடங்கள் கழிந்தும் தீராத ‘கடல் - அரசியல்’ பிரச்சினையாகவே நீண்டுகொண்டிருக்கிறது.
இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் சட்டவிரோதமாக இலங்கை கடற்பரப் பில் தொடர்ந்து அத்துமீறி...
மலையக மக்களின் வாழ்வியலுடன் இணைந்த கூத்துகள் – மருதன் ராம்
மலையக மக்கள் தென்னிந்தியாவிலிருந்து கூலி வேலைக்காக அழைத்துவரப்பட்டு 200 ஆண்டுகள் கடந்துள்ளன. ‘இந்திய வம்சாவளித் தமிழர்கள்’ என்ற பெயரில் ஆரம்பித்த இந்தப் பயணம் ‘மலையகத் தமிழர்’ எனும் தேசிய அடையாளமாக இவர்களை முன்...
அரசுகளுடனான உறவுகளும், ஈழத் தமிழர் போராட்டமும் (பகுதி 1) மு. திருநாவுக்கரசு
அரசற்ற ஒரு தேசிய இனத்தின் விடுதலைப் போராட்டமானது, அடிப்படையில் உள் நாட்டு தன்மைவாய்ந்ததாயினும், போராட்டத் திற்கான கட்டுமானமானது பெரிதும் வெளிநாட்டு பரிமாணங்களை கொண்டது.
மிகச் சரியான, துல்லியமான வெளிநாட்டு பார்வையின்றி, சர்வதேசப் பார்வையின்றி மேற்...