அமெரிக்கா உருவாக்கப்போகும் விடுதலை இயக்கம் :வேல்ஸில் இருந்து  அருஸ்

மீண்டும் கிறீன்லாந்து பிரச்சினை சூடு பிடித்துள்ளது.அதாவது கிறீன்லாந்தை கைப் பற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்றம்பின் நோக்கம் செயல்வடிவம் பெறுவதற்கான நடை வடிக்கைகள் அங்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளன.இந்த நோக்கத்திற்காக இரண்டு திரைமறைவு நடை வடிக்கைகளை...

ரணிலின் கைது: அரசியல் கலாசார மாற்றமும் அரசியலமைப்பு அதிகாரமும் – விதுரன்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வின் கைது இலங்கை சிங்கள தேசிய பௌத்த அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக மாறியுள்ளது. இது அரசியல் பழிவாங்கல் என்ற குற்றச்சாட்டுகளுக்கு அப்பால், நாட்டின் அரசியல் கலாசாரம்,...

காடுகளான தேயிலை தோட்டங்கள் உயிர் அச்சத்தில் மக்கள் – மருதன் ராம்

200 வருடங்களுக்கு முன்னர் இந்தியாவில் இருந்து அழைத்து வரப்பட்ட மலையக பெருந்தோட்ட மக்களால் உருவாக்கப்பட்ட தேயிலை தோட்டங்கள் இன்று உரிய பரா மரிப்புகள் இன்றி காடுகளாகும் போக்கு அதிகரித்துள்ளது. தற்போது பெரும்பாலான தோட்டங்களில்...

கிழக்கில் தமிழ்மக்கள் மீது ஜிகாத் மேற்கொண்ட  இனப்படுகொலை – ஜெகதாஸ் அடிகளார்

1990 செப்டம்பர் 9ஆம் திகதி மமட்டக்களப்பு சத்துருகொண்டானில் மிகப்பெரிய இனப் படுகொலை நடைபெற்றது. சத்துருக்கொண்டான், பிள்ளையாரடி,பனிச்சையடி, கொக்குவில்  கிரா மங்களை சேர்ந்த 198 பொதுமக்கள் அன்று மாலை சத்துருக்கொண்டானில் இருந்த இராணுவ முகாமுக்கு...

விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது? – மு.திருநாவுக்கரசு

"உன்னை நீ கைவிட்டு விட்டால் உன்னைக் கடவுளாலும் காப்பாற்ற முடியாது" என்று ஒரு பிரெஞ்சு பழமொழி உண்டு. உன்னை நோக்கிப் பிறரைத் திரும்பிப் பார்க்கச் செய்ய வேண்டுமேயாயினும், நீயே சத்தமிட வேண்டும். ஒரு...

வட, கிழக்கில் அரைநாள் ஹர்த்தால் வெற்றி, தோல்விகளுக்கு அப்பாலானதொரு பார்வை – விதுரன் 

இலங்கை தமிழரசுக் கட்சியால் கடந்தவாரம், முத்தையன்கட்டு இராணுவ முகாம் சம் பவத்தை எதிர்த்து பூரண ஹர்த்தால், முதலில் ஆகஸ்ட்; 15ஆம் திகதி நடைபெறும் என அறிவிக் கப்பட்டு, பின்னர் 18ஆம் திகதிக்கு மாற்றப்...

தமிழீழம் கேட்டு போராடிய இனம் தமிழீழம் கேட்டு போராடிய இனம் இன்று காற்றாலையை தடுக்கப் போராடும் நிலை –...

“எமது நிலம் எமக்கு வேண்டும்” என தமிழீழம் கேட்டு, அகிம்சை ரீதியாகவும், ஆயுத ரீதியாகவும் தொடர்ந்து 76 வருடங்களாகப் போராடியும் போராடிக்கொண்டுள்ள தமிழ் இனம், தற்போது மன்னார் காற்றாலையைத் தடுக்கக் கோரியும் இதே...

இரகசியத்தன்மை ‘அரசியல் சிதைவின்’ ஆரம்பம் – விதுரன் 

இலங்கையின் தற்போதைய அரசியல் சூழலில், அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கம், ஒரு புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான பணிகளை முன்னெடுத் துள்ளதாக அறிவித்துள்ளது. பிரதமர் கலாநிதி.ஹரிணி அமரசூரிய பாராளுமன்றில் முதன்முதலாக புதிய அரசியல மைப்பு...

மட்டக்களப்பு மாவட்டமும் ! மாகாணசபை தேர்தலும்! -பா. அரியநேத்திரன்

ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின் போது ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மாகாணசபை தேர்தலை விரைவில் நடத்துவோம் என கூறியிருந்தார். ஆனால் பாராளுமன்ற தேர்தலில் 159 பெரும்பான்மை ஆசனங்களை பெற்ற தேசிய மக்கள் சக்தி அரசானது,...

செம்மணி மனிதப் புதைகுழி நீதிக்கான நீண்ட பயணம் – விதுரன்

செம்மணி பகுதியில் ‘தடயவியல் அகழ் வாய்வுத்தளம் இல – 01’ மற்றும் ‘தடயவி யல் அகழ்வாய்வுத்தளம் இல – 02’ என்று நீதிமன்றினால் அடையாளப்படுத்தப்பட்ட மனித புதைகுழிகளில் இதுவரையில் கட்டம் கட்டமாக 41...