“டித்வா” புயலும் மலையகத்தின் கண்ணீரும்: கடந்த கால அனர்த்தங்களிலிருந்து பாடங்கள் : மருதன் ராம்

இலங்கையின் மலையகப் பகுதிகள், அதன் அழகிய தேயிலைத் தோட்டங்கள் மற்றும் மலைப்பரப்புகளுக்குப் பெயர் பெற்றவை. எனினும், புவியியல் ரீதியாக, இந்தப் பகுதிகள் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் அதிகளவில் பாதிக்கப்படக்கூடிய அபாய வலயங்களாகவே காணப்படுகின்றன....

எதிர்க்கட்சிகள் எதிர்க்கட்சிகளாக இயற்கை அனர்த்தங்களில் செயற்படக்கூடாது : பா. அரியநேத்திரன்

இலங்கையில் கடந்த வாரம் நடந்த மிக மோசமான இயற்கை அனர்த்தமானது இலங்கையில் 24, மாவட்டங்களை பாதித்தது என்பது உண்மை. அதிலும் மலையகம், தென்பகுதிகளில் கடுமை யான வெள்ளம் புயல்காற்றால் உயிர்சேதங்களும் பொருளாதார அழிவுகளும்...

டித்வா சூறாவளி ஆளுகை தோல்வியும் அக்கினிப் பரீட்சையும்  : விதுரன் 

டித்வா சூறாவளி கோர தாண்டவமாடி விட்டுச் சென்றிருக்கின்றது. தற்போது வரையிலான தகவல்களின்படி 611பேர் உயிரிழந்துள்ளதோடு 213 காணமல்போயுள்ளனர். இந்த எண்ணிக்கை அடுத்துவரும் நாட்களில் அதிகரிக்கலாம். அப்படியிருக்கையில் இலங்கையில் முறைப்படியான அனர்த்த முகாமைத்துவக் கட்ட மைப்பு...

தமிழ் பௌத்தம் சிங்களப் பேரினவாதத்தின் கோரப்பிடியிலிருந்து தமிழரைக் காக்கும் தீர்வாகுமா? : அருஷா

முதலில் உங்களைப் பற்றி சுருக்கமாக அறிமுகப் படுத்திக்கொள்ளலாமா? திருகோணமலைப் போராட்டத்தில் நீங்கள் ஏன் இவ்வளவு தீவிரமாக ஈடுபட வேண்டிய நிலைமையிலிருப்பதாக உணருகிறீர்கள்? நான் திருமதி அருஷா அருள்தாஸ் ஜெயராஜா. நான் திருகோணமலையில் வசிக்கி றேன்....

தமிழர் தாயகத்தில் தொடரும் தொல்பொருள் வன்முறை! :பா. அரியநேத்திரன்

இலங்கையில் தொல்பொருள் திணைக்களம் பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் 1890ஆம் ஆண்டு நிறுவப்பட்டு 1940 ஆம் ஆண்டில், 9 ஆம் இலக்க தொல்பொருள் கட்டளைச் சட்டத்தின் மூலம் இது சட்டப்பூர்வமாக்கப்பட்டது. தொல்பொருளியல் மரபுரிமை தொடர் பான சரியான...

அமெரிக்க – இலங்கை பாதுகாப்பு ஒப்பந்தம் ஒரு பார்வை  : விதுரன் 

அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையி லான பாதுகாப்பு உறவுகளைப் பலப் படுத்தும் விதமாக, இலங்கை–அமெரிக்கா பாது காப்பு புரிந்துணர்வு உடன்பாடு கடந்த நவம்பர் 14அன்று கொழும்பில் கையெழுத்தாகியுள்ளது. ஆரம்பத்தில் இரகசியமாக வைக்கப்பட்டி ருந்த இந்த உடன்பாடு,...

தமிழீழத்தில் என்ன நடந்தது… : ரேணுகா இன்பக்குமார் கருத்து

மாவீரர் நாள் தினத்தில் அவுஸ்திரேலியாவை சேர்ந்த தமிழ் ஏதிலிகள் சபையின் பேச்சாளர் ரேணுகா இன்பக்குமார் ஆற்றிய உரை முழு வடிவம்.... மாவீரர்நாள். புலம்பெயர்ந்த தமிழர்கள், நமது சகோதரர்கள், சகோதரிகள், தாய்மார்கள் மற்றும் தந்தையர்கள் நமது...

சீரற்ற கால நிலையால் மக்களின் இயல்பு நிலை பாதிப்பு  : கிண்ணியான்

நாட்டில் ஏற்பட்ட சீரற்ற கால நிலையால் வடகிழக்கு உள்ளிட்ட பல்வேறு மாகா ணங்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மக்க ளின் இயல்பு நிலையும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அன்றாடம் தினக் கூலித் தொழிலாளர்கள் பெரிதும்...

தமிழ் நாட்டில் நடக்கும் மாவீரர் நாள் நிகழ்வுகள் கூறும் அரசியல் : ஆதி சட்டவாளர்- தமிழ் நாடு

தமிழீழ விடுதலையின் அரசியல் ஆன்மாவை உயிர்ப்போடு இயங்க வைக்கும் நோக் கோடும். உயிர் ஈகம் செய்த போராளிகளை நினைவு கூறும் வகையிலும் 1989ஆண்டிலிருந்து நடந்த வரும் மாவீரர் நாள்  இன்று புதியவரலாற்று  பரிமாணத்தை...

அவர்கள் விடுதலைக் காற்றாக  மீண்டெழுவார்கள் …. : புகழேந்தி தங்கராஜ்

இடுப்பிலிருந்து இறங்க மறுக்கும் குழந் தையைப் போல், நம் மனத்திலிருந்து அகல மறுக்கும் கவிதைகளை விரல்விட்டு எண்ணி விடலாம். அப்படியொரு கவிதை, ஈழத்துக் கவிஞர் நித்தியானந்தனின் கவிதை. பொய்க்காலுடன் ஒருவன் முன்னே போகிறான்... இரண்டு கைகளும் இழந்த...