அது ஒரு நிழல் அரசு அல்ல, நிஜ அரசு – சூ போல்டன்

'விடுதலைப் புலிகளை ஓர் இராணுவ அமைப்பாகவே பலரும் பார்க்கிறார்கள். அவ்வமைப்பு தமிழ் மக்களுக்காக தமிழ் மக்களால் நடத்தப்பட் ஒரு சுய ஆட்சி அரசை நிறுவியது என்பதை பலரும் கருத்தில் கொள்வதில்லை இலங்கையில் தமிழர்கள்...

தமிழீழத்தின் வெளியுறவு அமைச்சர் என்ற கோணத்தில் சிவராமின் வகிபாகம் ஆராயப்படவேண்டும்- ஜெயா

ஈழப்போர் மூன்று என்று வருணிக்கப்படும் போரின் முடிவுக்கான காலப்பகுதியில், அதாவது 2001 நோக்கிய பேச்சுவார்த்தைச் சூழலை அண்மித்த காலத்தில், தமிழர்களுக்கு உகந்த வகையிலான புறச் சூழலைக் கட்டமைப்பதற்கு ஏதுவாக ஒரு கருத்துநிலையை சர்வதேச...

தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கத்தில் மாமனிதர் சிவராமின் பங்கு-தமிழ்நெற் ஆசிரியர் ஜெயா

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்குவதில் மாமனிதர் சிவராமின் பங்கை விளக்குமாறு அவரின் பதினைந்தாவது நினைவு நாளை முன்னிட்டு தமிழ்நெற் ஆசிரியர் ஜெயாவிடம் இலக்கு மின்னிதழ் வினவிய போது அவர் வழங்கிய கருத்துக்களை இங்கு தருகிறோம்: இலங்கை...

இலங்கையில் மீண்டும் தோன்றியுள்ள கொரோனாவை வெற்றி கொள்வது எப்படி?

COVID-19 தொற்று நோயானது, இன்னும் இரு வருடங்களுக்கு உலகெங்கும் நிலவும் எனவும்  அதனால் இவ் வருட முடிவிற்குள் உலகெங்கும் 2 மில்லியன் மரணங்கள் ஏற்படலாம் எனவும் உலக சுகாதார நிறுவனம் கடந்த மாதம்...

தமிழீழத்தில் பிரித்தானிய தலையீடு -அம்பலப்படுத்தும் ஃபில் மில்லரின் நூல் “கீனி மீனி”-ந.மாலதி

காலனியத்தின் முடிவுக்கு பின், கைவிட்டுப்போன காலனிகளில் தனது நலன்களை பாதுகாப்பதற்கு பிரித்தானிய அரசுக்கு உறுதுணையாகவிருந்த பிரித்தானியாவின் கூலிப்படைகளின் கதையே இந்நூலின் மையப்புள்ளி. இரகசியமாக பாதுகாக்கப்பட்ட கீனிமீனி என்னும் கூலிப்படை கம்பனியின் வளர்ச்சியையும் அதன்...

இலங்கையும் சித்திரவதைகளும்-வாமணன்

சித்திரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு நாள் (International Day in Support of Torture Victims), என்பது உலகெங்கணும் உடல் உள முறையில் பல்வேறு சித்திரவதைகளுக்கு (துன்புறுத்தலுக்கு) ஆளானோருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில்...

பொகேயின்வில் தனிநாட்டுக்கான வாக்கெடுப்பு நவம்பர் 23; ஒரு வரலாற்றுப் பார்வை (1930-1988) – ந.மாலதி

அவுஸ்திரேலியாவுக்கு வடக்கில் உள்ள சிறு தீவுகளின் ஒரு தொகுதியே பொகேயின்வில்(Bougainville) என்று அழைக்கப்படுகிறது. 28,000 ஆண்டுகளுக்கு முன்னிருந்து இங்கு ஒரு மக்கள் தொகுதி வாழ்ந்தார்கள். பின்னர் ஏறக்குறைய 4000 ஆண்டுகளுக்கு முன்னர் இன்னுமொரு...

தமிழினத்தின் மீதான முகநூலின் அடக்குமுறை – நாம் என்ன செய்யப்போகின்றோம்? – வேல்ஸ்சில் இருந்து அருஷ்

முகநூல் என்ற சமூகவலைத்தளம் இன்று மக்களின் அன்றாட தேவைகளில் ஒன்று என்ற நிலைக்கு மாறியுள்ளது. மக்களிற்கு இடையிலான தொடர்பாடல் என்ற நோக்கத்துடன் ஆரம்பமாகிய இந்த வியாபாரப் பொருள் அதன் முதலாளிகளுக்கு அதிக பொருளாதார...

தொடரப்படக்கூடிய இடத்தில் விடப்பட்டபோதும் தொடரப்படாத போராட்டம்-வேல்ஸ் இல் இருந்து அருஸ்

போர் உக்கிரமாக இடம்பெற்ற 2009 ஆம் ஆண்டு, ஏப்பிரல் மாதமளவில் போரின் போக்கு சிங்கள தேசத்தின் பக்கம் திரும்பியிருந்தது. தமிழ் இனத்தின் மீதான சிறீலங்கா அரசின் இனஅழிப்புக்கு 30 இற்கு மேற்பட்ட நாடுகள்...

தாயகத்தை கட்டியெழுப்பும் நீண்ட பயணத்தில் இன்றைய நாளின் (ஜுன் 5 ஆம் நாள்) முக்கியத்துவம் – அரசியல் ஆய்வாளர்...

தாயக இறைமையை மீளப்பெறும் வரலாற்றுப் பயணத்தின் 400வது ஆண்டு. தமிழ் மொழி உரிமையைப் பாதுகாக்கும் போராட்டத்தின் 63வது ஆண்டு. தாயகத் தமிழிளைஞர் அரசியல் விழிப்புணர்ச்சி எழுச்சியின் 45 வது ஆண்டு. எங்கள் தாயக...