வல்லாதிக்கப் போட்டியில் சிக்குண்டிருக்கும் சிறிலங்கா-வேல்ஸ் இல் இருந்து அருஷ்

சீனாவுக்கு 99 ஆண்டுகள் என்ற ஒப்பந்தத்தில் அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை வழங்கியது தவறானது என தெரிவித்துள்ளார் சிறீலங்காவின் புதிய அரச தலைவர் கோத்தபயா ராஜபக்சா. முன்னைய அரசே இந்த தவறை செய்ததாகவும் அவர் குற்றம்...

இலங்கையை நோக்கி நகரும் இந்தியா-இந்தியாவை நோக்கி நகரும் இலங்கை – ஆய்வாளர் பற்றிமாகரன்

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக கோத்தபாய இராஜபக்சா பதவியேற்றதுமே இந்தியா இலங்கையை நோக்கி நகர்ந்து தனது வெளிவிவகார அமைச்சரையே வாழ்த்துச் செய்தியுடன் இலங்கைக்கு அனுப்பி இலங்கையின் புதிய ஜனாதிபதியை அரசமுறை விருந்தினராக அழைத்துக் கொண்டது. இந்த...

பேரினவாதத்தின் பெருவெற்றி மனித உரிமையின் படுதோல்வி

சிங்கள பௌத்த பேரினவாதம் முழு அளவிலான தனது வாக்குப் பலத்தை வெளிப்படுத்தி தன் சார்பாக தமிழின அழிப்புகளுக்கு 2009 இல் தலைமையேற்ற ஒருவரையே பத்தாண்டுகளின் பின்னரும் நன்றியோடு தன் தலைவராக மட்டுமல்ல இலங்கைத்...

எமக்கான வாழ்வைத் தந்தோரின் வாழ்வு? – சமூகநேயன்

உள்ளத்தில் உயர்வலு கொண்டு எமது சுதந்திரமான வாழ்வுக்காகவும் மண் விடுதலைக்காகவும் உறுதியோடு போராடியவர்கள்,  இன்று மாற்றுத் திறனாளிகளாக எம் மண்ணில் வாழ்ந்து வருகின்றார்கள். முள்ளிவாய்க்கால் வரையும் எமது தேசியத் தலைமை இந்த மாற்றுத் திறனாளிகளுக்கு...

உலக மாற்றுவலுவுடையோர் நாள் -தா.குகதாசன்(உயிரிழை பயனாளி மட்டக்களப்பு)

உடல் அல்லது உளம் அல்லது இரண்டிலும் ஏற்படும் பகுதியான குறைபாடுகள் உடையோர் ஆனால் திறன்கள் உள்ளோர் மாற்று வலுவுடயோர் ஆவர் . •நகரும் வலு / உடல் வலு பாதிப்புடையோர் •முள்ளந்தண்டு வட பாதிப்புடையோர் •மூளைப் பாதிப்புடையோர் •பார்வைப்...

இந்தியப் படைகளின் ஈழப் படுகொலைகள்- பகுதி -9

9. நெடுங்கேணிச் சந்திப் படுகொலை 11 நவம்பர் 1987 வவுனியா மாவட்டத்தின் வடக்கே அமைந்துள்ள வவுனியா வடக்குப் பிரதேசசெயலர் பிரிவின் பிரதான நகரமாக நெடுங்கேணி உள்ளது. இங்கு வாழ்கின்ற மக்கள் பெரும்பாலானோர் விவசாயத்தையும் கூலித்தொழிலையுமே...

கோத்தபாயாவின் வெற்றியை தொடர்ந்து எழுந்துள்ள ஊகங்களும், நிதர்சனமும் – வேல்ஸ் இல் இருந்து அருஷ்

கோத்தபாயாவின் வெற்றியை தொடர்ந்து எழுந்துள்ள ஊகங்களும், நிதர்சனமும் - வேல்ஸ் இல் இருந்து அருஷ் சிறீலங்காவின் தேர்தல் முடிவுகள் அரசியலில் பல மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்ற எதிர்பார்ப்புக்கள் ஏற்பட்டுள்ள அதேசமயம், பூகோள ஆதிக்க சக்திகளின்...

நந்திக்கடலில் பின்னடைவை சந்திக்கும் பொழுது பிரபாகரன் அவர்கள் என்ன சிந்தித்திருப்பார் – சேது

ஒரு நாடு சிறக்க வேண்டுமானால் அறிவிற்சிறந்த தத்துவமேதை தான் அரசாள வேண்டும் என்றார் தத்துவமேதை பிளேட்டோ . ஆனால் என்னவோ இவ்வுலகில் அறிவிற்சிறந்தவர்கள் ஆட்சிக்கு வருவதும் அபூர்வம்;  ஆட்சிக்கு வருபவர்கள் அறிவாளிகளாக இருப்பதும் ...

தமிழீழம்- லத்தீன் அமெரிக்கா வரலாற்று பொதுத் தன்மைகள் – சுருதி

“லத்தீன் அமெரிக்கா - நெருப்பிலும் இரத்தத்திலும் பிறந்த வரலாறு” என்றநிமிர் பதிப்பத்தாரால் 2019இல் வெளியிடப்பட்ட தமிழ் மொழியாக்க நூலை அடிப்படையாகக் கொண்டு இவ்வாக்கம் தமிழீழ வரலாற்றிற்கும் லத்தீன் அமெரிக்க வரலாற்றிற்கும் உள்ள ஒற்றுமைகள்...

பொகேயின்வில் தனிநாட்டுக்கான வாக்கெடுப்பு நவம்பர் 23; ஒரு வரலாற்றுப் பார்வை (1930-1988) – ந.மாலதி

அவுஸ்திரேலியாவுக்கு வடக்கில் உள்ள சிறு தீவுகளின் ஒரு தொகுதியே பொகேயின்வில்(Bougainville) என்று அழைக்கப்படுகிறது. 28,000 ஆண்டுகளுக்கு முன்னிருந்து இங்கு ஒரு மக்கள் தொகுதி வாழ்ந்தார்கள். பின்னர் ஏறக்குறைய 4000 ஆண்டுகளுக்கு முன்னர் இன்னுமொரு...