பொது வேட்பாளருக்கான கோரிக்கை – பி.மாணிக்கவாசகம்

ஜனாதிபதி தேர்தலின் பிரதான வேட்பாளர்களாகக் கருதப்படுகின்ற கோத்தாபாய மற்றம் சஜித் பிரேமதாசா ஆகிய இருவருமே தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதிலான தமது நிலைப்பாடு குறித்து எழுத்தில் எந்தவிதமான உத்தரவாதத்தையும் தர முடியாது...

இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தல்; சிங்கள ஆட்சியாளர்களைத் தமிழர்கள் நிராகரிக்கப்போகும் இறுதி நிலை

இலங்கை ஒற்றை ஆட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பான நிலைப்பாடுகள், கருத்துக்களில் பிரதான சிங்கள அரசியல் கட்சிகள் மத்தியிலும் ஏனைய சிங்கள அரசியல் பிரதிநிதிகளிடமும் குழப்பங்கள், முரண்பாடுகள் நீடித்துச்...

ஐநாவும் இனர் சிற்றி (Inner City) ஊடகத்தின் மத்தியூ லீயும் – ந.மாலதி

“கடற்கரையில் இரத்த ஆறு ஓடுவதை ஐநா தடுக்காததையும், ஐநாவினது சமாதான படையின் ஆலோசகராக சவேந்திரசில்வாவை ஏற்றதையும் இனர் சிற்றி ஊடகம் கேள்விக்குள்ளாக்கிய பின்னர் இனர்சிற்றி ஊடகம் ஐநாவில் தடை செய்யப்பட்டது.” - மத்தியூ...

கீழடி – சிந்து சமவெளி- சங்க இலக்கியம் இவை ஒரே புள்ளியில் இணைகின்றன சிந்துவெளி தொடர்பான ஆய்வாளர் ஆர்....

கீழடி அகழாய்வு முடிவுகள் குறித்த விவாதங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை ரோஜா முத்தையா நூலகத்தில் உள்ள சிந்துவெளி மையத்தின் கௌரவ ஆலோசகரும், சிந்துவெளி தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டு வருபவருமான ஆர். பாலகிருஸ்ணன் பிபிசிக்கு...

சார்பு கோட்பாடும் சமத்துவமும் – ந.மாலதி

இவ்வருடம் மே மாதம், ஒரு சர்வதேச அரசியல் ஆய்வேடு ஒன்றில் (startfor.com) வெளியான ஒரு கட்டுரை, ஐ‑அரெிக்காவும் சீனாவும் வரலாற்றில் எவ்வாறு பொருளாதார ரீதியாக வளர்ந்து தேய்ந்திருக்கின்றன என்பதை ஆராய்கிறது. அதில் வந்த...

எழுவோம் தமிழாய்! உயர்வோம் தமிழராய்! – பனங்காட்டான்

எழுக தமிழ் பேரெழுச்சியை தமிழ் மக்களின் ஒன்றுபட்ட உணர்வெழுச்சியாக்க வேண்டியது அனைவரதும் கடமை. இதனை புகலிடத் தமிழர் பூரணமாக உணர்ந்து செயல்வடிவம் கொடுக்கின்றனர். இந்தச் செயற்பாடு ஒதுங்கி நிற்கும் தமிழ் அரசியல் கட்சிகளையும்...

ஒருநாள் உங்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையிலேயே இந்த ஆண்டும் நெய் விளக்கு ஏற்றுகிறோம்

மட்டக்களப்பு, சத்துருக்கொண்டானின் போய்ஸ் டவுனில் இருந்த இராணுவ முகாமில் இருந்த இராணுவம் மற்றும் முஸ்லிம் ஊர்காவல் படையினரால் நடாத்தப்பட்ட இந்த படுகொலையில், குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் உட்பட 184 பேர் 1990...

உலகை ஏமாற்றும் ஐ-அமெரிக்க வித்தை; 500 மில்லியன் டொலர்கள் செலவில் ‘Project Azorian – ந. மாலதி

ஐ-அமெரிக்காவின் வழங்களும் திறமைகளும் அதற்கு தேவைப்படும் போதெல்லாம் உலகை ஏமாற்றுவதில் எத்துணை திறமையாக இயங்குகின்றன என்பதை அதன் 1974 திட்டம் ஒன்றினூடாக புரிந்து கொள்ளலாம். இந்த ஏமாற்றுத் திட்டத்தின் தலைவராக பணியாற்றிய டேவ்...

புலிகளை அழிக்கத் துணை நின்ற இந்தியா சந்திராயன் 2 ஐ ஏவுவதில் தோல்வியுற்று நிற்கிறது – பரணி கிருஸ்ணரஜனி

சந்திராயன் 2 குறித்து ஒரு பக்கம் கேலியும், மறுபக்கம் வாழ்த்துக்களுமாகச் சமூக வலைத் தளங்கள் கலவையாகக் காட்சியளிக்கிறது. நாம் அதற்குள் போக வேண்டாம். நாம் அறிவியலுக்கும் புலிகளுக்குமான தொடர்புகளைக் கொஞ்சம் வரலாற்றில் பின்னோக்கிப் போய்ப் பார்ப்போம். திருகோணமலைதான்...

வந்தாறுமூலை படுகொலைகள்; கொலைகாரர்கள் அடையாளம் காட்டப்பட்டும் மறுக்கப்படும் நீதி – தீரன்

'நல்லாட்சி' அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் நிலைமாறுகால நீதிப் பொறிமுறைகளின் ஊடாக உண்மைகளை கண்டறிந்து அதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்களா? என்ற சந்தேகம் தமிழ் மக்களின் மனங்களில் இன்றும் மிக ஆழப்பதிந்து கிடக்கின்றது. ஏனெனில் வடகிழக்கில் நடந்த பல...