‘பொருளாதார நலன்களை முன்னிறுத்தியதே தற்போதைய அனர்த்தத்திற்கான காரணம்’-பேராசிரியர் சொம்ஸ்கி

'பொருளாதார நலன்களை முன்நிறுத்தி எமக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை தவறவிட்டதே தற்போதைய அனர்த்தத்திற்கான காரணம்' என தத்துவவாதியும், மசாசுற்றி பல்கலைக்கழகத்தின் மொழியியல் பேராசிரியரும், 120 இற்கு மேற்பட்ட புத்தகங்களை எழுதியவருமான பேராசிரியர் நோம் சொம்ஸ்கி...

பேரனர்த்த காலங்களும் உள்ளூர் மருத்துவ முறைமைகளின் தேவைப்பாடும் – ச.புஸ்பலதா (கிழக்குப் பல்கலைக்கழகம்)

ஆங்கில மருத்துவத்தின் வளர்ச்சியானது உலகலாவிய ரீதியில் பெரும் வளர்ச்சியினை எட்டி சென்ற போதும் இன்று உள்ளூர் மருத்துவம் கை மருத்துவம், பாட்டி வைத்தியம் மற்றும் மூலிகை மருத்துவத்தின்   தேவையினையும் மனிதர்கள் நாடி நிற்கின்றனர். நவீன...

வீடுகளை பதுங்கு குழிகளாக்கிய கொரோனா!- பி.மாணிக்கவாசகம்

இலகுவில் தொற்றிக் கொள்கின்ற ஒரு வைரஸ் - ஓர் உயிரி உலகம் முழுவதையும் அஞ்சி ஒடுங்கச் செய்துள்ளது. நாடுகளின் எல்லைகளையும் பரந்து விரிந்த சமுத்திரங்களையும் கடந்து பூவுலகெங்கும் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது....

அழிவைநோக்கி கிளிநொச்சி;சமூக அக்கறைகொண்டோர் யாருமில்லையா? -சுடர்

கொரோனா வைரஸ் தொற்றைத் தடுக்க மனிதர்களுக்கிடையேயான இடைவெளி முறையாக பின்பற்றப்படுவது மிக அவசியமெனஅறிவியலாளர்கள்,மருத்துவராகள், அரசுகள் கூறிவரும் நிலையில் இன்று ஊடரங்கு தளர்வின் போது கிளிநொச்சி நகரில் நாம் கண்ட காட்சி மிக்க கவலையளிப்பதாக...

சொம்ஸ்கி பார்வையில் மானிட மொழி;புலம்பெயர் தமிழர் புரிந்துகொள்ளவேண்டியவை- ந.மாலதி

பேராசிரியர் நோம் சொம்ஸ்கி இரண்டு விதமான அறிவியல் ஆய்வுகளில் பெயர்போனவர். அவருடைய MIT பல்கலைக்கழக மொழியியல் ஆய்வுகள்,  அவருக்கு “மொழியியலின் ஐன்ஸ்டீன்” என்ற பெயரை கொடுத்திருக்கிறது. அவருடைய அரசியல் செயற்பாடுகளால் அவருக்கு வேறொரு புகழும்...

கொரோனா வைரசும் உள்ளூர் அறிவு முறைமைகள் குறித்த அக்கறைகளும்- து.கௌரீஸ்வரன்

இலங்கைத் தீவில் வாழும் மனிதர்களுக்கு அனர்த்தங்கள் புதியவையல்ல. வரலாற்றில் பல்வேறு அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்து வாழ்ந்த அனுபவங்கள் பெற்றவர்கள். இயற்கையான அனர்த்தங்கள் ஏற்பட்ட போதும், செயற்கையான அனர்த்தங்கள் உருவான போதும் பாரதூரமான பட்டினியை எதிர்...

21 நாள் ஊரடங்கால் பாதிக்கப்படும் இந்திய மக்களின் பொருளாதாரம்-கல்யாணி 

உலகில் உள்ள அனைவரும் அச்சப்படும் ஓர் விடயமாக கொரோனா வைரஸ் தாக்கம் உள்ளது. இது இன்று உலக நாடுகளின் பொருளாதாரத்தை வீழ்ச்சியுறப் பண்ணியதுடன், பொது மக்களை பெரும் இக்கட்டான நிலைக்கும் தள்ளியுள்ளது. கொரோனா...

நாங்கள் சூப்பர் ஹீரோக்கள் அல்ல,நாங்கள் புரட்சிகர மருத்துவர்கள்! -சு.சுரபி

மேற்குலகின் பொருளாதார தடைகளால் சுமார் 60 ஆண்டுகளாக சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்துவரும் கியூ பாவளர்ச்சியடைந்த    நாடான இத்தாலிக்கு தனது மருத்துவக் குழுவினரை அனுப்பி வைத்துள்ளது. 1959 இல் அமெரிக்க கைப்பொம்மை கொடுங்கோல் ஆட்சியை பிடல்...

பழந்தமிழ் இலக்கியமும் சமணமும்-ந.மாலதி

காலம் சென்ற ஈழத்து பேராசிரியர் ஆ வேலுப்பிளையிடமிருந்து கற்றவையே இங்கு தொகுத்து தரப்படுகிறது. பேராசிரியர் வேலுப்பிள்ளை இறந்து சில ஆண்டுகள் சென்று விட்டன. இன்று தமிழ் நாட்டில் முனைவர் நெடுஞ்செழியன் என்பவர் சமணம்...

கொரோனாவும் உலக அரசுகளும்-வேல் தர்மா

கொரோனா என அழைக்கப்படும் கோவிட்-19 என்ற நச்சுக் கிருமி உலகை எதிர்பார்த்திராத அளவு ஆட்டிப்படைக்கத் தொடங்கி விட்டது. மனித இன வரலாற்றில் கோவிட்-19இலும் பார்க்க பல மடங்கு அதிகமான உயிர்களைப் பலிகொண்ட பல...