முள்ளிவாய்க்கால் ஈழத்தமிழின அழிப்புக்கான நீதி இன்றைய உலக அமைதிக்கான தேவை
நேற்று, 08.05.2021 கிட்லரின் இன அழிப்பு ஆட்சிக்கு பிரித்தானியாவின் இணைவுடன் நேச நாடுகளின் படையணிகள் அன்றைய யேர்மனியைச் சரணடைய வைத்த, ஐரோப்பா மேலான வெற்றி நாள் (VE Day), 76ஆவது ஆண்டாக மேற்குலகில்...
நினைவுத்திற வெளியின் வெறுமையும், கூட்டழிவினதும் அடக்குமுறை எதிர்ப்பினதும் பொதுப்படிம அவசியமும் – எழில்
வடக்கு கிழக்கில் நினைவுத்திற வெளியின் வெறுமையின் தோற்றம், நினைவுச் சின்னங்களைப் பற்றிச் சிந்திக்கின்ற போது எழுவது நியாயமானது. ஈழத் தமிழ்த் தன்மையை அடையாளப்படுத்திப் பிரதிபலிக்கக் கூடிய வரலாற்றுச் சின்னங்கள் என்று சொல்லக் கூடிய...
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் அதிகமாக பயன் அடைந்தது ராஜபக்ஸ குடும்ப அரசாங்கம் தான் – மனோ கணேசன்
கடந்த 2019ஆம் ஆண்டு இலங்கையில் நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதலில் 250இற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டு, 500இற்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். இந்தத் தாக்குதல் தொடர்பாக ஆராய ஜனாதிபதி ஆணைக்குழு அமைக்கப்பட்டு விசாரணைகள்...
ஈழத்தில் பறை இசை
“விலங்கு விரட்ட பிறந்த பறை
கை விலங்கு ஒடிக்க பிறந்த பறை
கடைசி தமிழன் இருக்கும் வரை
காதில் ஒலிக்கும் பழைய பறை”
என்னும் கவிப்பேரரசு வைரமுத்துவின் வரிகள் வெறும் வார்த்தைகள் அல்ல. ஈழத்தமிழ் மக்களின் உணர்வுகளுடன் இணைந்த...
பறிபோகும் கிழக்கு – மட்டு.நகரான்
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரெழுச்சி மக்கள் இயக்கம் மீள கட்டியெழுப்பி போராட முன்வர வேண்டும்.
P2P பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரெழுச்சி மக்கள் இயக்கம் அனைவராலும் கடந்த மாதங்களாக உச்சரிக்கப்பட்ட வசனம்....
சீன பாதுகாப்பு அமைச்சர் வருகையும் மேற்கு நாடுகளின் காய் நகர்த்தலும் – அகிலன்
சீன பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜெனரல் வெய் ஃபெங்கே கடந்த செவ்வாய் கிழமை நள்ளிரவு இலங்கைக்கான இரண்டு நாள் விஜயத்தை ஆரம்பித்த போது, கொழும்பு அரசியலில் முக்கியமான ஒரு நகர்வு அன்று பகல் இடம்பெற்றது....
எமது கோரிக்கைகள் நிறைவேறும் வரை வேறுபட்ட வடிவத்தில் தொடர்ந்து போராடுவோம் -சிறிநகர் மக்கள்.
வுனியா பூந்தோட்டம் சிறிநகர் கிராம மக்கள், தமக்கான வீட்டுத்திட்டம், உட் கட்டுமான வசதிகள், காணிகளுக்கான உரிமைப் பத்திரங்கள் போன்ற வசதிகள் இதுவரை அரசாங்கத்தினால் செய்து கொடுக்கப்படவில்லை எனவும், தமக்கான தேவைகளை நிறைவேற்றித் தருமாறும்...
சர்வதேச விசாரணையின் மூலமே தமிழர்களுக்கான நீதியை நிலைநாட்ட முடியும் – பி.மாணிக்கவாசகம்
அரசியல் ஒரு சாக்கடை என்பார்கள். அரசியலில் குப்பைகள் நிறைந்திருப்பதே இதற்குக் காரணம். அதனால் அது குப்பையாக இருக்கின்றது. அரசியலில் நல்லவைகளும் இல்லாமல் இல்லை. ஆயினும் நல்லவை ஒப்பீட்டளவில் குறைவாக இருப்பதை எவரும் மறுக்க...
குறுகிய தன்னலம்மிக்க தேடல் இந்தியக் கோவிட் பேரழிவைத் தோற்றுவித்திருக்கிறது – சத்தியா சிவராமன் – தமிழில் ஜெயந்திரன்
சுவாசிப்பதற்குத் தேவையான ஒட்சிசன் இல்லாது மூச்சு விட முடியாது வேதனைப்பட்டு வீதிகளில் மக்கள் இறப்பதைப் பார்க்கக்கூடியதாக இருக்கிறது. வேண்டிய சிகிச்சையைப் பெறுவதற்கு மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளின்றித் தவிக்கும் மக்களின் ஓலத்தையும் கேட்கக்கூடியதாக இருக்கிறது....
உலகப் பத்திரிகைச் சுதந்திரத் தினம் 03.05.2021 “பொதுநன்மையைக் குறித்த தகவல்கள்” – இவ்வாண்டுக்கான மையக்கருப்பொருளாக அறிவிப்பு
நமக்கான சுதந்திரமான தேசியத் தகவல் பரிமாற்றத்தை நாமே உருவாக்கினாலே அது பொது நன்மை குறித்ததாகும்.
ஐக்கியநாடுகள் சபையின் கல்வி, அறிவியல், கலாச்சார அமைப்பு (யுனெஸ்கோ) உடைய “உலகப் பத்திரிகைச் சுதந்திர தினம்” இம்முறை 03.05.21(இன்று)...










