ஒரு நாளுக்குரிய நாட்டின் அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்குக் கூட இந்தத் திரவ நிலையிலான 50 மில்லியன் டொலர்களும் போதாது. மூன்று மாதங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்குத் தேவைப்படுகின்ற திரவ நிலையிலான டொலர்களை மத்திய வங்கி தனது கையிருப்பில் வைத்திருக்க வேண்டும் என்பது நாட்டின் கட்டாய நிதிக் கொள்கையாகும். இது நாட்டு மக்களின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்குரிய அடிப்படையிலான அவசியத் தேவையாகும்………………..முழுமையாக படிக்க கீழ் உள்ள மின்னிதழ் இணைப்பை அழுத்தவும்