வறுமையைப் போல் துன்பமானது எது என்று கேட்டால் வறுமையைப் போல் துன்பமானது வறுமை ஒன்றே ஆகும். ஆம் வறுமைக்கு நிகர் வறுமையே. நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்ட நம் நாட்டில் அன்றாடம் வாழ்வதற்கு தேவையான அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றுவதற்கு கூட வசதியற்ற நிலையில் திண்டாடிக் கொண்டிருக்கின்றோம். வாழ்வின் அனுபவங்களை கற்றுணர்ந்த முதியோர்களில் இருந்து இன்னமும் வெளியுலகம் காணாது தாயின் கருவறையில் வாழும் குழந்தைகள் வரை இன்றைய இலங்கையின் பொருளாதார நிலை தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்திக் கொண்டுதான் இருக்கின்றது. மாதாந்த வருமானம் பெறாதசாதாரண கூலிவேலைக்கு…………….முழுமையாக படிக்க கீழ் உள்ள மின்னிதழ் இணைப்பை அழுத்தவும்
[…] இலங்கையர் அனைவரும் வீதிக்கு வந்துவிட்டனர்…..வறுமையைப் போல் துன்பமானது எது என்று கேட்டால் வறுமையைப் போல் துன்பமானது வறுமை ஒன்றே ஆகும். ஆம் வறுமைக்கு நிகர் வறுமையே. நான்குமின்னிதழை முழுமையாக படிக்க கீழ் உள்ள மின்னிதழ் இணைப்பை அழுத்தவும் https://www.ilakku.org/weekly-epaper-187-june-19/ மேலும் தெரிந்துகொள்ள https://www.ilakku.org/ […]
[…] இலங்கையர் அனைவரும் வீதிக்கு வந்துவிட்டனர்…..வறுமையைப் போல் துன்பமானது எது என்று கேட்டால் வறுமையைப் போல் துன்பமானது வறுமை ஒன்றே ஆகும். ஆம் வறுமைக்கு நிகர் வறுமையே. நான்குமின்னிதழை முழுமையாக படிக்க கீழ் உள்ள மின்னிதழ் இணைப்பை அழுத்தவும் https://www.ilakku.org/weekly-epaper-187-june-19/ மேலும் தெரிந்துகொள்ள https://www.ilakku.org/ […]