ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வொல்கர் ரெக்கின் (Volker Türk) பதவிக்காலம் நீடிப்பு
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வொல்கர் ரெக் (Volker Türk) இரண்டாவது பதவிக்காலத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி, இந்த ஆண்டு ஓக்டோபர் 11 ஆம் திகதியுடன் முடிவடைய இருந்த...
வடமாகாண ஆளுநருக்கு எதிரான மனுவில் முறைப்பாட்டாளரது கோரிக்கை நிராகரிப்பு
சாவகச்சேரி நகரசபை உப தவிசாளர் பதவி மற்றும் நகரசபை உறுப்புரிமையிலிருந்து ஞானப்பிரகாசம் கிஷோர் என்பவரை நீக்கி வட மாகாண ஆளுநரால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்யக் கோரிய மனு மீதான விசாரணை...
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் குறித்து 1200 கைதிகளிடம் வாக்குமூலம் பதிவு
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் இதுவரையில் 1200 கைதிகளிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
இது குறித்து விளக்கமளித்த அவர்,...
தமிழ் கட்சிகள் ஜனாதிபதியை சந்திக்க கோரிக்கை
இந்த மாத ஆரம்பத்தில் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான தமது தீர்மானத்தை அறிவித்த ஆறு தமிழ் பேசும் அரசியல் கட்சிகள், தமிழ் பேசும் மக்களைப் பாதிக்கும் விடயங்களில் இணைந்து செயற்படுவதற்கான தமது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளன.
ஒவ்வொரு...
பிரித்தானிய ஆட்சி மாற்றத்தை பிரித்தானியத் தமிழர்கள் ஈழத்தமிழர் இறைமையை மீளுறுதி செய்யப் பயன்படுத்த வேண்டும் | ஆசிரியர் தலையங்கம்...
பிரித்தானியாவின் புதிய பிரதமர் மாண்பமை அன்டி பேர்ணம் அவர்களுக்கும் புதிய அமைச் சரவைக்கும் பிரித்தானியாவில் இருந்து எழும் சமுக ஊடகம் என்ற உரிமையுடன் இலக்கு ஆசிரிய குழு தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.
புதிய...
Ilakku Weekly ePaper 401 | இலக்கு-இதழ்-401 | சனி, 25 யூலை, 2026
முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
Ilakku Weekly ePaper 401 | இலக்கு-இதழ்-401 | சனி, 25 யூலை, 2026
Ilakku Weekly ePaper 401 | இலக்கு-இதழ்-401...
இந்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இராஜினாமா!
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதையடுத்து, டெல்லியில் சிஜேபி போராட்டக்களத்தில் இளைஞர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பரீட்சைகளில் நடைபெற்ற முறைகேடுகள், குறிப்பாக நீட்-யுஜி (NEET-UG) வினாத்தாள் கசிவு விவகாரத்தில்...
ரஷ்ய உயர்மட்ட தூதுக்குழு இலங்கை வருகை
இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில், ரஷ்யாவின் தேசிய கட்டுமான வல்லுநர்கள் சங்கத்தின் உயர்மட்ட வணிகத் தூதுக்குழு ஒன்று இலங்கைக்கு நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளது.
ரஷ்யாவில் உள்ள...
வங்கதேச அதிபர் சஹாபுதீன் இராஜினாமா!
வங்கதேச அதிபர் சஹாபுதீன் தனது பதவிக் காலம் முடிவ தற்கு முன்பே பதவியை ராஜினாமா செய்துள்ளார். வங்கதேச அதிபராக கடந்த 2023-ம் ஆண்டு பதவியேற்றவர் சஹாபுதீன்(76). இவர் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுடன்...
அமெரிக்காவில் 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தட்டம்மை (Measles) பரவல்
2026 ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் அமெரிக்காவில் 2,318-க்கும் மேற்பட்ட தட்டம்மை நோய்த் தொற்றுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இது 1991-க்குப் பிறகு பதிவான அதிகபட்ச எண்ணிக்கையாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.










