Home செய்திகள்

செய்திகள்

இலங்கைக்கு இந்திய அரசு பேருதவி புரிய வேண்டும் : விடுதலைச்சிறுத்தைகள் கட்சி கோரிக்கை

இயற்கை பேரிடரிலிருந்து இலங்கை மக்களைப் பாதுகாத்திட இந்திய அரசு பேருதவி புரிய வேண்டும்  என விடுதலைச்சிறுத்தைகள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கையில் வீசிய 'டிட்வா' புயல் காணச் சகிக்காத...

சூடானில் இருந்து தப்பியோடும் குழந்தைகள்

சூடானின் துணை ராணுவ விரைவு ஆதரவுப் படை கள் (RSF) கடந்த மாதம் எல்-ஃபாஷர் நகரத்தை கைப் பற்றியதி லிருந்து, சூடானின் மேற்கு டார்ஃபர் பிராந்தியத்தில் உள்ள தவிலா நகரத்திற்கு நூற்றுக் கணக்கான...

அமெரிக்க – இலங்கை பாதுகாப்பு ஒப்பந்தம் ஒரு பார்வை  : விதுரன் 

அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையி லான பாதுகாப்பு உறவுகளைப் பலப் படுத்தும் விதமாக, இலங்கை–அமெரிக்கா பாது காப்பு புரிந்துணர்வு உடன்பாடு கடந்த நவம்பர் 14அன்று கொழும்பில் கையெழுத்தாகியுள்ளது. ஆரம்பத்தில் இரகசியமாக வைக்கப்பட்டி ருந்த இந்த உடன்பாடு,...

சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 212 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, அனர்த்தம் காரணமாக 218 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 273,606 குடும்பங்களைச் சேர்ந்த 998,918...

‘உக்ரைனுடனான பேச்சு பயனுள்ளதாக அமைந்தது’ – ரூபியோ

"ரஷ்யா உக்ரைன்  போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் குறித்து உக்ரைனுடன் நடத்திய பேச்சுவார்த்தை பயனுள்ளதாக இருந்தது, ஆனால் செய்ய வேண்டிய பணிகள் இன்னும் உள்ளன" என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ...

மிகப்பெரிய இயற்கை பேரழிவிற்கு முகங்கொடுத்துள்ளோம் : ஜனாதிபதி அநுரகுமார தெரிவிப்பு

ஒரு நாடென்ற வகையில்  நாம் வரலாற்றில் மிகப்பெரிய மற்றும் மிகவும் சவாலான இயற்கை பேரழிவிற்கு முகங்கொடுத்துள்ளோம் என்பதை நாம் அறிவோம் என ஜனாதிபதி அநுரகுமாரதிசநாயக தெரிவித்துள்ளார். மேலும் ''இந்த நாட்டின் வரலாற்றில் மிகவும் சவாலான...

இலங்கையில் நிலவிய சீரற்ற காலநிலை: 14 ஆயிரத்து 624 குடும்பங்கள் பாதிப்பு

யாழில். கடந்த சில தினங்களாக நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக மூவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர் என யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்; சீரற்ற...

தமிழீழத்தில் என்ன நடந்தது… : ரேணுகா இன்பக்குமார் கருத்து

மாவீரர் நாள் தினத்தில் அவுஸ்திரேலியாவை சேர்ந்த தமிழ் ஏதிலிகள் சபையின் பேச்சாளர் ரேணுகா இன்பக்குமார் ஆற்றிய உரை முழு வடிவம்.... மாவீரர்நாள். புலம்பெயர்ந்த தமிழர்கள், நமது சகோதரர்கள், சகோதரிகள், தாய்மார்கள் மற்றும் தந்தையர்கள் நமது...

யாழ். பல்கலைக்கழகத்தின் 19 மாணவர்கள் கைது

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் 19 பேர் பகிடிவதை புரிந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கை நேற்றையதினம் (29) முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடந்த 21ம் திகதி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள்...

சீரற்ற வானிலை: 212 பேர் உயிரிழப்பு – 200க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக தகவல்!

இலங்கையில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 212 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், 218 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு...