பல வருட வேதனை மற்றும் இரத்தக்களரிக்குப் பிறகு காசாவில் போர் நிறுத்தம்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையில் எகிப்தின் ஷர்ம் அல்-ஷேக் நகரில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி உச்சிமாநாட்டில், இஸ்ரேல் - ஹமாஸ் இடையே ஏற்பட்ட காசா போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த...
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சிகளுடன் கூட்டு கிடையாது: மொட்டு கட்சி தெரிவிப்பு
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பவற்றுடன் அரசியல் ரீதியிலான கூட்டு கிடையாது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர் சாகர காரியவசம், மொட்டு கட்சி தலைமையகத்தில் நேற்று...
கச்சத்தீவு விவகாரம் குறித்து பாரதிய ஜனதா கட்சி கருத்து!
இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில் கச்சத்தீவு இலங்கைக்கு ஒப்படைக்கப்பட்டதாக பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாட்டு தலைவர் நயினார் நாகேந்திரன் மதுரையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போதே இவ்வாறு...
சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய இடையே சந்திப்பு
பிரதமர் ஹரிணி அமரசூரிய சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் ஒரு பகுதியாக சீன மக்கள் குடியரசின் ஜனாதிபதி ஷி ஜின்பிங்கை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்த சந்திப்பு செவ்வாய்க்கிழமை (ஒக்டோபர் 14) பெய்ஜிங்கில் உள்ள மக்கள் மாளிகையில்...
வெளிநாட்டு இராணுவ அதிகாரிகள் இலங்கைக்கு வருகை
வெளிநாட்டு இராணுவ அதிகாரிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இந்தநிலையில், இலங்கை இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் குறித்த இராணுவ அதிகாரிகள் சுமார் 30 பேர் வரை யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளனர்.
இவர்கள் இன்று காலை யாழ்...
முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்த உலுகேதென்னவைக்கு பிணை!
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்த உலுகேதென்னவை பிணையில் விடுதலை செய்யமாறு குருணாகல் நீதவான் நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை (14) உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்த உலுகேதென்ன இன்றைய தினம் நீதிமன்றில்...
சீன மக்கள் அரசியல் ஆலோசனைக் குழுவின் தேசியக் குழுத் தலைவர் மற்றும் பிரதமர் சந்திப்பு
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, ஒக்டோபர் 13 ஆம் திகதி பீஜிங்கில், சீன மக்கள் அரசியல் ஆலோசனைக் குழுவின் தேசியக் குழுத் தலைவர் (CPPCC), வாங் ஹூனிங் (Wang Huning) சந்தித்தார்.
பெண்கள் பற்றிய...
கதிர்காமத்தில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் எனக்கு சொந்தமானது அல்ல: கோட்டாபய தெரிவிப்பு
கதிர்காமத்தில் மாணிக்க கங்கைக்கு அருகில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கோட்டாபய ராஜபக்ஷ தனது முகநூல் பக்கத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
கதிர்காமத்தில்...
மாவீரர் பிரிகேடியர் விதுசாவின் தந்தை காலமானார்
மண்ணுக்காக தம்மை அர்ப்பணித்த மாலதி படையணியின் சிறப்புத்தளபதி பிரிகேடியர் விதுசா மற்றும் மாவீரன் விதுசான் ஆகியோரின் அன்பு தந்தை கணபதிப்பிள்ளை கந்தையா (கப்பூது ஐயா) இயற்கை எய்தினார். அவர்களின் இறுதிச்சடங்கு கரவெட்டியில் நடைபெற்றது.
இன்...
பெருந்தோட்ட நிறுவனங்களுடன் ஜனாதிபதி கலந்துரையாடல்
முன்மொழியப்பட்ட தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் பெருந்தோட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் இன்று (13) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
கடந்த வரவுசெலவுத் திட்டத்தில் அரச...