இலங்கையில் கொரோனாத் தொற்றுக்குள்ளான மேலும் 56 பேர் நேற்று முன் தினம் உயிரிழந்துள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
இதனால் இலங்கையில் கொரோனாத் தொற்றினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4380 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.