செய்திகள் இலங்கையில் கொரோனாவால் மேலும் 56 பேர் மரணம்! July 31, 2021 FacebookTwitterPinterestWhatsApp இலங்கையில் கொரோனாத் தொற்றுக்குள்ளான மேலும் 56 பேர் நேற்று முன் தினம் உயிரிழந்துள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இதனால் இலங்கையில் கொரோனாத் தொற்றினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4380 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.