அக்கரைப்பற்று, அட்டாளச்சேனை, ஆலையடிவேம்பு உடனடியாகத் தனிமைப்படுத்தல்

அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று, அட்டாளச்சேனை, ஆலையடிவேம்பு ஆகிய பொலிஸ் அதிகாரத்திற்குட்பட்ட பகுதிகள் இன்று அதிகாலை 6 மணி முதல் உடன் அமுலுக்குவரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார்.