இடைக்கால அரசு அமைத்தால் பிரச்சினை தீர்த்துவிடுமா? | ePaper 181

இடைக்கால அரசு
Weekly ePaper 181

இடைக்கால அரசு அமைத்தால் பிரச்சினை தீர்த்துவிடுமா?

இன்றைய இந்த பொருளாதார பிரச்சினை சார்ந்து எழுந்துள்ள உரையாடல்கள் யாவும் இதனை ஒரு தனியான பொருளாதாரப் பிரச்சினையாக மட்டுமே பார்க்கின்றன. இதனால்தான் தமிழ் மக்கள் சார்ந்து அவர்களுடன் ஒருமித்து பயணிக்க முடியாத நிலையில் இருக்கின்றோம். அதாவது தென்னிலங்கைத் தரப்புக்கள் இதனை தனியான ஒரு பொருளாதாரப் பிரச்சினையாகப் பார்த்து அதனைத் தீர்த்துவைத்துவிட வேண்டும் என்ற உரையாடல்களே மேலெழுந்திருக்கின்றன………………..முழுமையாக படிக்க கீழ் உள்ள மின்னிதழ் இணைப்பை அழுத்தவும்