திருகோணமலை மக்களை பெரிதும் பாதித்துள்ள பொருளாதார நெருக்கடி
இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி அனைத்து மக்களையும் பெரிதும் பாதித்துள்ள நிலையில், வீதி மறியல் போராட்டங்கள், தீப்பந்தப் போராட்டம் என பல ஆர்ப்பாட்டங்கள் இடம் பெற்று வருகின்றன. திருகோணமலை மாவட்டத்திலும் கூட இந்த பொருளாதார நெருக்கடி காரணமாக மீனவர் சமூகம், விவசாய சமூகம், பௌத்த துறவிகள் சமூகம், சட்டத்தரணிகள் …………………முழுமையாக படிக்க கீழ் உள்ள மின்னிதழ் இணைப்பை அழுத்தவும்