Tag: உயிர்த்த ஞாயிறு தாக்குதல்
உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு யார் காரணம் என்பதை இலங்கை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் –திருத்தந்தை...
உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு யார் காரணம் என்பதை இலங்கை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் என திருத்தந்தை பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இலங்கையில் நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலில் உயிரிழந்தோருக்காக வத்திக்கானில் விசேட திருப்பலி...
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு வவுனியா பெரிய பள்ளிவாசலில் அஞ்சலி
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு பள்ளிவாசலில் அஞ்சலி
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்த பொதுமக்களிற்கான இரங்கல் நிகழ்வு வவுனியா பெரிய பள்ளிவாசலில் இன்று (21) இடம்பெற்றது.
இன்று மாலை 6.30 மணிக்கு இடம்பெற்ற இந்நிகழ்வில் மதகுருமார்கள்...
இலங்கை:உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இன்றுடன்(21) மூன்று ஆண்டுகள் நிறைவு
இலங்கையில் உள்ள 3 தேவாலயங்கள் உள்ளிட்ட கொழும்பிலுள்ள நட்சத்திர விடுதிகள் மற்றும் விடுதிகள் அடங்களாக 07 இடங்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இன்றுடன்(21) மூன்று வருடங்கள் நிறைவுபெறுகின்றன.
2019 ஆம்...
மனித உரிமைப் பேரவையின் இலங்கை அரசாங்கத்தின் மீதான தீர்மானம் என்ன! | அரசியல் ஆய்வாளர்...
[youtube https://www.youtube.com/watch?v=4_LissmT4Co]
மனித உரிமைப் பேரவையால் இலங்கை அரசாங்கத்தின் மீதான தீர்மானம் என்ன! | அரசியல் ஆய்வாளர் திருச்செல்வம் | உயிரோடைத் தமிழ் வானொலி செவ்வி | இலக்கு
மனித உரிமைப் பேரவையின் இலங்கை மீதான...
மட்டு: வவுணதீவில் இரு காவல்துறையினர் படுகொலை செய்யப்பட்டு 3 ஆண்டுகள் நிறைவு -ஜ.எஸ்.ஜ.எஸ். அமைப்பின் முதல்...
மட்டு: வவுணதீவில் இரு காவல்துறையினர் படுகொலை செய்யப்பட்டு 3 ஆண்டுகள் நிறைவு -ஜ.எஸ்.ஜ.எஸ். அமைப்பின் முதல் தாக்குதல்: ஜ.எஸ்.ஜ.எஸ். அமைப்பைச் சேர்ந்த சாரானின் குழவின் முதலாவது தாக்குதல் 2018 நவம்பர் 30 வவுணதீவு...
பொருளாதார நெருக்கடி நீடித்தால் மார்ச்சில் சிவில் யுத்தம் ஏற்படும்; லக்ஷ்மன் கிரியெல்ல எச்சரிக்கை
நாட்டில் பொருளாதார நெருக்கடி நீடித்தால் எதிர்வரும் மார்ச் மாதமாகும்போது சிவில் யுத்தம் ஒன்று ஏற்படுவதனை யாராலும் தடுக்க முடியாது எனத் தெரிவித்த பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, சிறுபான்மை சமூகங்களுக்கு...
பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாது; ஜனாதிபதி கூறியதாக பேராயர் தகவல்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் அனைத்தையும் நடைமுறைப்படுத்தினால் தனது அரசியல் செல்வாக்கிற்கு பாதிப்பு ஏற்படும் எனவும் இதனால் பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாது என...
கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் தேசிய உணர்வினை சிதைக்கும் சுமந்திரன் எம்.பி.யின் கருத்துகள்! – மட்டு.நகரான்
அண்மைக்காலக, தமிழ்த் தேசிய உணர்வினை சிதைக்கும் சுமந்திரன் வெளியிடும் கருத்துக்கள் தமிழ் தேசியத்தின் மீது பற்றுக் கொண்டவர்களை ஆத்திரமூட்டும் வகையில் அமைந்து வருவதை அவதானிக்க முடிக்கின்றது.
வடகிழக்கு தமிழர்களின் தாயகம். தமிழர்களின் உரிமைகள் மறுக்கப்பட்ட...
அமைச்சர் பீரிஸை சந்திப்பதற்கு பேராயர் மல்கம் ரஞ்சித் மறுப்பு
பீரிஸை சந்திப்பதற்கு பேராயர் மல்கம் ரஞ்சித் மறுப்பு: வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸை சந்திப்பதற்கு மறுப்புத் தெரிவித்துள்ள பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித், அவ்வாறான சந்திப்புக்கு இரண்டு விடயங்களை முன் நிபந்தனையாக முன்வைத்திருக்கின்றார்.
உயிர்த...
ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் எந்தவித அழுத்தங்களும் இல்லை; பொலிஸ் மா அதிபர்
ஈஸ்டர் தாக்குதல் விசாரணை- எந்தவித அழுத்தமும் இல்லை, "உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான விசாரணைகள் இரகசியத் தன்மையுடன் நடத்தப்படுவதால், அது தொடர்பிலான தகவல்களை வெளிப்படையாக தெரிவிக்க முடியாதுள்ளது. வழக்கு விசாரணைகளுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும்...