தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் ஈழத்தமிழர்களின் இறையாண்மை வழங்கப்பட வேண்டும்-தமிழ் இளையோர் அமைப்பு

ஈழத்தமிழர்களின் இறையாண்மை வழங்கப்பட வேண்டும்

சிறிலங்கா வரலாறு காணாத மோசமா பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதுடன் அதன் பொருளாதார நிலைமை மேலும் அதளபாதாளத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது. 1948 இலங்கைத்தீவு பிரித்தானியா ஆட்சியில் இருந்து விடுதலை பெற்றதில் இருந்து ஆட்சி அதிகாரத்தை தன்னகப்படுத்தி தென்னிலங்கையின் சிங்கள சிறிலங்கா அரசுகள் இலங்கைத் தீவின் வழக்கு கிழக்குப்பகுதியை தனது வரையறுக்கப்பட்ட வரலாற்று மற்றும் பாரம்பரிய தாயகமாக கொண்டு வாழும் இனனுமொரு தேசிய இனமான ஈழத்தமிழர்கள் மீதான இன அழிப்பை கட்டவிழ்த்து விட்டுள்ளது என தமிழ் இளையோர் அமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும் குறித்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு வடிவத்தை வாசிக்க கீழ் உள்ள லிங்கை அழுத்தவும், TYO INT Tamil PR (1)

Tamil News