இலங்கையில் எரிபொருட்களுக்கான தட்டுப்பாடு தீவிர மடையலாம் | அகிலன்

எரிபொருட்களுக்கான தட்டுப்பாடு
இலக்கு மின்னிதழ் 171 | ilakku Weekly ePaper 171

இலங்கையில் எரிபொருட்களுக்கான தட்டுப்பாடு தீவிர மடையலாம்

போர்க்குணத்தோடு இருக்கின்ற ரஷ்யாவுக்கும் துணிவோடு காய்களை நகர்த்துகின்ற போர்க் காலத்தில் கூட இல்லாத அளவுக்கு பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் இலங்கை சிக்கியுள்ளது. உக்ரைனில் வெடித்துள்ள போர் இந்த நிலைமையை மேலும் மோசமாக்கலாம் என பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளார்கள். குறிப்பாக எரிபொருட்களுக்கான தட்டுப்பாடு தீவிர மடையலாம். அவற்றின் விலை எந்த வேளை யிலும் அதிகரிக்கலாம். எரிபொருட்களின் விலை அதிகரித்தால் – அதன் எதிரொலியாக அனைத்து பொருட்கள் சேவைகளின் விலைகளும் அதிகரிக்கும். ஏற்கனவே பாரிய பொருளாதார – வாழ்வாதார பிரச்சினைக்குள் சிக்கித் தவிக்கும் இலங்கை மக்களுக்கு இது புதிய நெருக்கடி ஒன்றைக் கொடுக்கப் போகின்றது…………….முழுமையாக படிக்க கீழ் உள்ள மின்னிதழ் இணைப்பை அழுத்தவும்