இந்தோனேசியாவில் நிச்சயத்தன்மையற்ற நிலையில் வாழும் எங்களை மீள்குடியமர்த்துங்கள், தங்களை பாதுகாப்பான நாட்டில் மீள்குடியமர்த்துங்கள் எனக் கோரி இந்தோனேசியாவில் ஆப்கான் அகதிகள் அமைதியான போராட்டத்தினை நடத்தியிருக்கின்றனர்.
இந்த அகதிகள் சுமார் 8 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை இந்தோனேசியாவில் எவ்வித தீர்வுமின்றி வைக்கப்பட்டுள்ள அகதிகள் எனக் கூறப்படுகிறது.