மாகாணத் தேர்தலை எதிர்கொள்ளத் தயார்; அமைச்சர் நாமல் அறிவிப்பு

மாகாணத் தேர்தலை எதிர்கொள்ளத் தயார்
எமது கட்சி மாகாணத் தேர்தலை எதிர்கொள்ளத் தயார் நிலையில் இருக்கின்றது என்று அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ நேற்று தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், ” இந்திய வெளிவிவகார செயலாளரின் இலங்கை பயணத்துக்கும், மாகாணசபைத் தேர்தலுக்குமிடையில் எவ்வித தொடர்பும் கிடையாது. தேர்தல் நடத்தப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே அரசாங்கம் உள்ளது.

தேர்தலை நடத்தக்கூடிய சூழல் உருவாகும் முதல் சந்தர்ப்பத்திலேயே தேர்தல் நடத்தப்படும். நாமும் தயாராகவே இருக்கின்றோம்” என்றார்.

ilakku Weekly Epaper 151 october 10 2021 Ad மாகாணத் தேர்தலை எதிர்கொள்ளத் தயார்; அமைச்சர் நாமல் அறிவிப்பு