இரவிரவாக தொடரும் போராட்டம்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகவேண்டும் என கோரி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளவர்கள் தொடர்ந்தும் காலிமுகத்திடலில் தங்கியிருந்து போராட தயாராகி வருகின்றனர். மேலும் தற்போதும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
[videopress wca6w3uv]