Tamil News
Home செய்திகள் கோட்டாபய அரசாங்கத்திற்கு எதிராக இரவிரவாக தொடரும் போராட்டம்

கோட்டாபய அரசாங்கத்திற்கு எதிராக இரவிரவாக தொடரும் போராட்டம்

இரவிரவாக தொடரும் போராட்டம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகவேண்டும் என கோரி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளவர்கள் தொடர்ந்தும் காலிமுகத்திடலில் தங்கியிருந்து போராட தயாராகி வருகின்றனர். மேலும் தற்போதும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

[videopress wca6w3uv]

 

Exit mobile version