சுதந்திரம் வழங்கப்பட்டபோது தமிழ்த் தலைவர்கள் இழைத்த தவறு என்ன? | ஆய்வாளர் ஜோதிலிங்கம் செவ்வி | ILC

சுதந்திரம் வழங்கப்பட்டபோது தமிழ்த் தலைவர்கள் இழைத்த தவறு என்ன? | ஆய்வாளர் ஜோதிலிங்கம் செவ்வி | ILC

சுதந்திரம் வழங்கப்பட்டபோது தமிழ்த் தலைவர்கள் இழைத்த தவறு என்ன? | ஆய்வாளர் ஜோதிலிங்கம் | உயிரோடைத் தமிழ் வானொலி செவ்வி | ILC | இலக்கு

தமிழ்த் தலைவர்கள் இழைத்த தவறு

இலங்கையின் சுதந்திர தினம் தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் வழமைபோல கரிநாளாகவே அமையும். சுதந்திர தினத்தைக் கொண்டாடும் நிலையில் தமிழர்கள் இல்லை. இந்த நிலை ஏன் ஏற்பட்டது? பிரித்தானியர் வெளியேறிய பின்னர் அதிகாரத்தைக் கையகப்படுத்திக்கொண்ட சிங்கள அதிகார வர்க்கம் ஏனைய தேசிய இனங்களை சமமான பங்காளிகளாக ஏற்றுக்கொள்ளாதது ஏன்?

தமிழ்த் தலைவர்கள் இழைத்த தவறு

இதுபோன்ற கேள்விகளுக்கு அரசியல் ஆய்வாளரும், சட்டத்தரணியுமான யோதிலிங்கம் அவர்கள் உயிரோடைத் தமிழ் வானொலிக்கு வழங்கிய செவ்வி

தமிழ்த் தலைவர்கள் இழைத்த தவறு