மக்களின் அழிவை பேரினவாத கண்ணோட்டத்தில் சித்தரிக்கும் ஊடகங்கள்
பல தசாப்தங்களாக போர் நடைபெற்ற நாடுகளான ஈராக்கைப் போலவோ அன்றேல் ஆப்கானைப் போலவோ உக்ரைன் இல்லை. ஒப்பீட்டளவில் இது நாகரீகமடைந்த ஒரு ஐரோப்பிய சமூகம். இவ்வாறான போர் இப்படியான நாடுகளில் நடைபெறும் என்று யாருமே எதிர்பார்த்திருக்கவில்லை…………..முழுமையாக படிக்க கீழ் உள்ள மின்னிதழ் இணைப்பை அழுத்தவும்