546 Views
தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் வித்தாகிப்போன முதலாவது பெண் மாவீரர் மாலதி அவர்களின் 34 ஆவது ஆண்டு நினைவு நாள் நிகழ்வுகள் இலண்டனில் இன்றைய தினம் புலம் பெயர் தமிழர்களால் ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதில் பலர் கலந்து கொண்டு ஈகச்சுடரினை ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
- வரலாற்றை இளையவர்கள் சரியாக அறிந்து கொள்ள வழிகாட்டியாக அமைந்துள்ள நூலகம்
- இலக்கு மின்னிதழ் 151 அக்டோபர் 10 2021 | Weekly Epaper
- ஆப்கானிஸ்தானில் இழைக்கப்பட்ட போர்க் குற்றங்களுக்கான தனது பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் அமெரிக்கா – தமிழில்: ஜெயந்திரன்