Home செய்திகள் இலண்டனில் நடைபெற்ற மாலதியின் 34 ஆவது ஆண்டு  நினைவு நாள் நிகழ்வு

இலண்டனில் நடைபெற்ற மாலதியின் 34 ஆவது ஆண்டு  நினைவு நாள் நிகழ்வு

34 ஆவது ஆண்டு  நினைவு நாள்

தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் வித்தாகிப்போன முதலாவது பெண் மாவீரர் மாலதி அவர்களின் 34 ஆவது ஆண்டு  நினைவு நாள் நிகழ்வுகள் இலண்டனில் இன்றைய தினம்  புலம் பெயர் தமிழர்களால்  ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதில் பலர் கலந்து கொண்டு ஈகச்சுடரினை ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

Exit mobile version