இலங்கையில் தொற்றாளர்கள் எண்ணிக்கை 2805 ஆக அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 2,805 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று (27) மாத்திரம் 23 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தற்போது உலகளாவிய ரீதியில் கொரோன தோற்றுக்கொள்ளவர்களின் எண்ணிக்கை 16,652,276 ஆகவும் இதில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 10,242,463 ஆகவும் உள்ளது.656,673 பேர் சாவடைந்துள்ளனர்