முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
இலக்கு இதழ் 212 டிசம்பர் 10, 2022
இலக்கு இதழ் 212 டிசம்பர் 3, 2022
இலக்கு இதழ் 212 டிசம்பர் 10, 2022 | ilakku Weekly ePaper 212: இன்றைய மின்னிதழ்; செய்திகள், ஆசிரியர் தலையங்கம், தாயகத்தளம், மலையகம், இந்தியத்தளம், அனைத்துலகத்தளம் ஆகிய தளங்களை தாங்கி வெளியாகி உள்ளது.
கீழ் காணும் ஆக்கங்களைத் தாங்கி வெளியாகி உள்ளது
- ஈழத்தமிழரின் இறைமை உறுதிப்படுத்தப்பட்டாலே கண்ணிய சுதந்திர நீதி வாழ்வு அவர்களுக்குச் சாத்தியம்- ஆசிரியர் தலையங்கம்
- நெருக்கடியிலிருந்து மீளமுடியாத நிலையை சீனா உருவாக்கின்றதா? -அகிலன்
- “பிச்சை வேண்டாம் நாயைப் பிடி” என்ற நிலையில் தமிழர்கள் – மனித உரிமைகள் வழக்கறிஞர் கே.எஸ்.இரத்தினவேல்
- தத்தளிக்கும் நிலை மாற வேண்டும் ஒன்றிணைந்து உறுதியாகச் செயற்படவும் வேண்டும்-பி.மாணிக்கவாசகம்
- மூன்றாம் தரப்பின் மத்தியஸ்தம் இன்றி பேச்சுக்கு செல்வது ஏன்?–அரசியல் ஆய்வாளர் மகாசேனன்
- மனித உரிமை மீறல்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பதும் மனித உரிமை மீறலே–மட்டு.நகரான்
- திரிகோணமலை தளவாய்க் கிராமத்தில் தொடரும் நில அபகரிப்பு–ஹஸ்பர் ஏ ஹலீம்
- மாகாண சபையும் தேர்தல் முறையும்– துரைசாமி நடராஜா
- ஈழத் தமிழ் அகதி குழந்தைகளின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு; தொடர்ந்து மறுக்கப்படும் நிலையே – தமிழகத்தில் உள்ளது– சட்டத்தரணி பெ. தமயந்தி
- போரை விரைவாக முடிக்க இரு பெரும் அணுவாயுத வல்லரசுகளும் தயாராக இல்லை–வேல்ஸ் இல் இருந்து அருஸ்
சென்ற வார மின்னிதழை முழுமையாக படிக்க கீழ் உள்ள இணைப்பை அழுத்தவும்