இலக்கு-இதழ்-139-ஜூலை 18, 2021
இந்த வார மின்னிதழில்; சிறப்பு செய்திகள், தாயகத்தளம், சிறுவர் தளம், அனைத்துலகத்தளம் ஆகிய தளங்களை தாங்கி வெளியாகி உள்ளது.
- சீன – தமிழர் உரையாடல் வளர்ச்சியிலேயே ஈழத்தமிழர் அரசியலுரிமைகள் இலகுவில் வெல்லப்படலாம் – ஆசிரியர் தலையங்கம்
- “என்ர பிள்ளைய இராணுவத்திடம் ஒப்படைக்கும் போது அவனுக்கு 14 வயதுதான்” – காணாமலாக்கப்பட்ட பிள்ளையின் தாயின் கண்ணீர் கதை
- ஜோசப் ஸ்டாலின் விடுதலை: அரசு தவறை உணர்ந்ததா அல்லது போராட்டங்களுக்கு அஞ்சியதன் அறிகுறியா?
- ஈழத்துத் தமிழ் இளையோர் ஆற்றல் எந்த அளவுக்கு வளர்க்கப்படுகின்றன?…
- கல்வியால் தமிழ்த்தேசிய விழிப்புணர்வு தந்த முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர்
- தாயக மேம்பாடு:விலை மதிக்க முடியாத பார்வையினைக் கொடுத்தவர் வாழ்வில் ஒளியேற்ற முன்வாருங்கள்.
- அமெரிக்காவை வசப்படுத்தும் கொழும்பின் உபாயங்கள்
- ஆடிப் பெருக்கும் தமிழர்களின் நீர் முகாமைத்துவமும்
- அனைத்துலக நெல்சன் மண்டலே நாள் 18.07.2021
- ஹயிற்றியின் தற்போதைய நெருக்கடிக்கான அடிப்படைக் காரணம் என்ன?
ஆகிய ஆக்கங்களைத் தாங்கி வெளியாகி உள்ளது
முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
இலக்கு-இதழ்-139-ஜூலை 18, 2021