இலங்கை அரசின் பொருளாதார முதுகெலும்பை முறித்தவர்கள் மாவீரர்களே |போரியல் ஆய்வாளர் அரூஸ் | ILC | இலக்கு

#இலங்கைஅரசின்பொருளாதாரமுதுகெலும்பு #ஆய்வாளர்அரூஸ் #புலிகளின்தாக்குதல்கள் #உயிரோடைத்தமிழ்_வானொலி #அரசியல்களம் #இலக்கு

இலங்கை அரசின் பொருளாதார முதுகெலும்பை முறித்தவர்கள் மாவீரர்களே | போரியல் ஆய்வாளர் அரூஸ் | உயிரோடைத் தமிழ் வானொலி செவ்வி | போரியல் ஆய்வாளர் அரூஸ் | ILC | இலக்கு |

இலங்கை அரசின் பொருளாதார முதுகெலும்பை முறித்தவர்கள் மாவீரர்களே: இலங்கை 1970 களிலேயே திறந்த பொருளாதார கொள்கைக்குள் பிரவேசித்த போதும் இலங்கையை விட்டு முதலீட்டாளர்களை ஓட வைத்தது தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் தான். போர் முடிந்து 12 வருடங்களின் பின்னும் இலங்கை அரசால் அதில் இருந்து மீள முடியவில்லை



இலங்கை அரசின் பொருளாதார முதுகெலும்பை முறித்தவர்கள் மாவீரர்களே