செய்திகள் கோட்டாபய ராஜபக்ச அரசுக்கு பெரும் தலையிடி | ePaper 179 April 26, 2022 FacebookTwitterWhatsAppTelegramViberCopy URL Weekly ePaper 179 கோட்டாபய ராஜபக்ச அரசுக்கு பெரும் தலையிடி கோட்டாபய ராஜபக்ச அரசுக்கு எதிராக சிங்கள தேசத்தில் முன்னெடுக்கப்படும் எதிர்ப்பு போராட்டங்கள் ஒருமுகப்படுத்தப்பட்டதாக காலிமுகத்திடலில் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், அப்போராட்டமானது கோட்டா அரசுக்கு சாதகமானதாகவே அமைந்து வருவதனை அவதானிக்க முடிகிறது. அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள்………….முழுமையாக படிக்க கீழ் உள்ள மின்னிதழ் இணைப்பை அழுத்தவும் இலக்கு மின்னிதழ் 179 | Weekly ePaper 179