512 Views
#திலீபன் #தியாகதீபம்திலீபன் #தியாகிதிலீபன் #வர்ணராமேஸ்வரன் #மக்கள்போராட்டம் #திருச்செல்வம்
கோழைத்தனமான செயற்பாடுகளைத் தங்களுடைய வெற்றியான செயற்பாடுகளாக மாற்றிக்காட்டக்கூடாது
மறைந்த தமிழீழ பாடகர் வர்ணராமேஸ்வரன் அவர்களுக்குரிய நினைவஞ்சலியோடு தொடங்கும் இன்றை அரசியல் களம், இலங்கையில் சமகால அரசியல் நிலைப்பாடுகள் பற்றி ஆய்வு செய்கின்றது. தியாக தீபம் திலீபன் நினைவு நாளின் சிங்கள அரசின் அடக்குமுறை பற்றியும், அரசியல் கைதிகளுக்கு கொலை அச்சுறுத்தல் கொடுத்த றொகான் ரத்வத்த, இவ் அச்சுறுத்தலின் உள்நோக்கம் பற்றியும் விரிவாக ஆய்வு செய்யும் களமாக அமைகின்றது
- மகன் திரும்பி வந்துவிடுவான் என்ற நம்பிக்கையில் காத்திருக்கும் தாய் – பாலநாதன் சதீஸ்
- தாயக மேம்பாடு-நேற்று இன்று நாளை: மன்னார் மாவட்ட வளங்கள் – தாஸ்
- மேற்குலகின் அழுத்தம் தணிகின்றதா? அகிலன்