தொடர்ந்தும் கடனைப் பெறுவது பாரிய புதைகுழி ஒன்றுக்குள் இலங்கையைத் தள்ளிவிடும்
நாட்டின் நிதி அமைச்சர் நான்தான். நாட்டிற்கான எனது பணியில் என் உயிர் போனாலும் கவலைப்பட மாட்டேன்’’ என அலி சப்ரி பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை அதிரடியாக அறிவித்தபோது அது பலருக்கும் அதிர்ச்சியளிப்பதற்கு காரணம் இருந்தது……..முழுமையாக படிக்க கீழ் உள்ள மின்னிதழ் இணைப்பை அழுத்தவும்