ஹெஸ்புல்லா அமைப்பின் தலைமையகத்தின் மீது தாக்குதல் – இஸ்ரேல்
லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள ஹெஸ்புல்லா அமைப்பின் மத்தியகட்டளை தலைமையகத்தின் மீது வான்வெளி தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
பெய்ரூட்டை இந்த தாக்குதல் உலுக்கியுள்ளது பாரிய புகைமண்டலத்தை காணமுடிகின்றது என ரொய்ட்டர்...
யுத்தத்தை நிறுத்துங்கள்: ஐக்கியநாடுகள் தலைமையகத்திற்கு முன் ஆர்ப்பாட்டம்
ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் கூட்டத்தொடரில் உரையாற்றுவதற்காக இஸ்ரேலிய பிரதமர் நியுயோர்க்கிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அதேவேளை அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த ஆர்ப்பாட்டம் ஐக்கியநாடுகள் தலைமையகத்திற்கு முன்னால் நடைபெற்றுள்ளது.
பாலஸ்தீன பகுதிகளில் யுத்தம் ஆக்கிரமிப்பு ஆகியவற்றிற்கு...
இஸ்ரேல் தொடர் தாக்குதல் – லெபனானில் 700க்கும் மேற்பட்டவர்கள் பலி
லெபனான் மீது இஸ்ரேல் நடத்திவரும் தொடர் தாக்குதலில் இதுவரை 700-க்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டதாக உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 2006-ம் ஆண்டுக்குப் பிறகு மிகப்பெரிய தாக்குதல் நடவடிக்கையாக இஸ்ரேல் இராணுவம் கடந்த திங்கள்கிழமை...
பாலஸ்தீனியர்களின் உடல்கள் நிரப்பப்பட்ட வாகனத்தை காசாவுக்குள் அனுப்பிய இஸ்ரேல் !
இராணுவத் தாக்குதலில் கொல்லப்பட்ட சுமார் 90 பாலஸ்தீனியர்களின் சிதைந்த உடல்கள் நிரப்பப்பட்ட வாகணம் ஒன்றை இஸ்ரேல் காசாவிற்கு அனுப்பியுள்ளது
எனினும் வாகனத்தில் உள்ளவர்களின் அடையாளங்கள் மற்றும் அவர்கள் எங்கே கொல்லப்பட்டார்கள் என்ற விபரங்களை இஸ்ரேல்...
லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: உலக நாடுகள் எச்சரிக்கை
ஹிஸ்புல்லா இயக்கத்தினரைக் குறிவைத்து லெபனான் நாட்டில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் செவ்வாய்க்கிழமை வரை 58 பெண்கள், 35 குழந்தைகள் உட்பட 492 பேர் உயிரிழந்தனர்.1600-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இந்தத் தாக்குதல் பெரும்...
ஐ.நா கூட்டத்தில் முகமது யூனுஸ் பங்கேற்க எதிர்ப்பு: நியூயோர்க்கில் வங்கதேசத்தினர் போராட்டம்
ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்தில் வங்கதேசத்தின் பிரதிநிதியாக அந்நாட்டின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் பங்கேற்க எதிர்ப்பு தெரிவித்து வங்கதேச மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வங்கதேசத்தில் ஏற்பட்ட மாணவர் போராட்டத்தை அடுத்து, அந்நாட்டின்...
லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
லெபனானில் ஹிஸ்புல்லாவை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தீவிர வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 492 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் கூறுகிறது.
2006 போருக்குப் பிறகு ஆயுதக் குழு கட்டமைத்த உள்கட்டமைப்பை அழிக்கும்...
லெபனானை விட்டு வெளியேற குடிமக்களுக்கு அமெரிக்கா உத்தரவு
கடந்த ஜூலை மாதம் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் ஹஸன் நசரல்லாவின் வலதுகரமாக செயல்பட் புவத் ஷுக்கர் கொல்லப்பட்டதை தொடர்ந்து லெபனான் நாட்டுக்கான பயண கட்டுப்பாடுகளை அமெரிக்கா அறிவித்திருந்தது.
இந்த நிலையில், நேற்று...
நாட்டை மாசுபடுத்திய பிரித்தானியாவிடம் இழப்பீடு கோரும் நைஜீரியா
நையீரியாவின் டெல்ட்டா பகுதியில் அதிகளவான எண்ணைக் கழிவுகளை வள மான நிலத்தில் சிந்தியதால் சூழலுக்கு ஏற்பட்ட இழப்புக்காக பிரித்தானியா அரசிடம் 310 மில் லியன் டொலர்களை அல் லது 505 பில்லியன் நைராவை...
இந்தியா முஸ்லீம்களுக்கு எதிரான நாடு – ஈரான்
மியான்மார், காசா மற்றும் இந்தியா உட்பட பல நாடுகளில் முஸ்லீம் மக்கள் துன்பத்தை சந்திக்கும் போது நாம் அமைதியாக இருப்பது ஒரு முஸ்லீம் குடி மகனுக்கு ஏற்றதல்ல என ஈரானின் ஆன்மீகத் தலைவர்...









