புளோரிடா கடற்கரையை நோக்கி நகரும் மில்டன் சூறாவளி: அமெரிக்கா எச்சரிக்கை

மில்டன் சூறாவளி புளோரிடா கடற்கரையை நோக்கி நெருங்கும் போது, பொது மக்களின் உயர் ஆபத்து மற்றும் சேதங்கள் குறித்து அமெரிக்க அதிகாரிகள் எச்சரித்து வருகின்றனர். அண்மைய ஆண்டுகளில் வடக்கு அட்லாண்டிக்கில் உருவாகும் மிக சக்திவாய்ந்த...

முதலில் சீர்திருத்தம், அதன் பிறகே தேர்தல்: வங்கதேச தலைமை ஆலோசகர் யூனுஸ்

வங்கதேசத்தில் சீர்திருத்தம் மேற்கொள்ளப்படாமல் தேர்தல் நடத்தப்பட்டால் அது தவறாகிவிடும் என்று அந்நாட்டின் தலைமை ஆலோசகர் முகம்மது யூனுஸ் தெரிவித்துள்ளார். வங்கதேச நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள முகம்மது யூனுஸ், “நாங்கள் யாரும் நீண்ட காலம்...

இந்தியா: ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஆகிறார் உமர் அப்துல்லா!

இந்தியா:  ஜம்மு காஷ்மீரில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் இண்டியா கூட்டணி 49 தொகுதிகளில் வெற்றி பெற்றிருப்பதால் அங்கு உமர் அப்துல்லா தலைமையில் கூட்டணி அரசு அமைய உள்ளது. அதே நேரம் ஹரியானாவில் மொத்தமுள்ள 90...

ஹமாஸ் பீனிக்ஸ் பறவை போல சாம்பலில் இருந்து மீண்டும் உயிர்த்தெழும்!

ஹமாஸ் அமைப்ப பீனிக்ஸ் பறவை போல சாம்பலில் இருந்து மீண்டும் உயிர்த்தெழும் என நாடு கடந்து வாழும் அதன் தலைவர்களில் ஒருவரான காலிட்மெசெல் ரொய்ட்டருக்கு தெரிவித்துள்ளார். இஸ்ரேலுடனான கடந்த ஒரு வருடகால யுத்தத்தின் போது...

“அணு ஆயுதங்களை பயன்படுத்துவோம்” – வட கொரியா அமெரிக்காவுக்கு மீண்டும் எச்சரிக்கை

கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றத்தை ஏற்படுத்தும் அமெரிக்கா மற்றும் தென் கொரியாவுக்கு எதிராக அணு ஆயுதங்களை பயன்படுத்துவோம் என்று வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் மீண்டும் மிரட்டல் விடுத்துள்ளார். கிம் ஜாங்...

2023 அக்டோபர் 7 தாக்குதல் முதலாம் ஆண்டு நினைவு நாள்: ‘வெற்றி நமக்கே’ இஸ்ரேல் இராணுவத்தினரிடம் ...

2023-ஆம் ஆண்டு அக்டோபர் 7-ஆம் திகதி அன்று தெற்கு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது ஹமாஸ். அதில் 1,200 பேர்  கொல்லப்பட்டனர். 251 நபர்கள் பிணைக்கைதிகளாக காஸாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதனைத்தொடர்ந்து  காஸா மீதான...

இந்தியா: சென்னை விமான சாகச நிகழ்வைப் பார்வையிடச் சென்ற 5 பேர் உயிரிழப்பு?

இந்திய விமானப்படையின் 92-வது ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் விமானப்படையினரின் சாகச நிகழ்ச்சி  நேற்று (அக்டோபர் 6) நடைபெற்றது. இந்திய விமானப்படையைச் சேர்ந்த பல்வேறு வகையான விமானங்கள் சாகசத்தில் ஈடுபட்டன. பணயக்...

அவுஸ்திரேலியாவில் ஈழத்தமிழர் நகரசபை உறுப்பினராக தெரிவு

அவுஸ்திரேலியாவின் கம்பர் லான்ட் பகுதியில் உள்ள Wentworthville தொகுதியில் கடந்த வாரம் இடம்பெற்ற தேர்தலில் ஈழத்தமிழரான சுஜன் செல்வன் வெற்றிபெற்றுள்ளார். இந்த வெற்றி தொடர்பில் சுஜன் தெவித்துள்ளதாவது: நான் Wentworthville தொகுதி யில் Cumberland கவுன்சில...

ஹெயிட்டியில் குழு வன்முறை-7 இலட்சம் மக்கள் இடம்பெயர்வு

ஹெயிட்டியில் தொடரும் ஆயுதக் குழுக்களின் வன்முறை காரணமாக இதுரையில் 700,000 மக்கள் உள்நாட்டியேயே இடம்பெயர்ந்துள்ளதாகவும், அவர்களில் அரைவாசிக்கு மேற் பட்டவர்கள் சிறுவர்கள் எனவும் இடம்பெயர்ந்தவர்களுக்கான அனைத்துலக அமைப்பு கடந்த புதன்கிழமை(2) தெரிவித்துள்ளது. கடந்த ஜுன்...

மத்திய கிழக்கு பகுதியில் அதிகரிக்கும் போர் பதற்றம்!

இஸ்ரேல் பிரதமருக்கு ஈரான் கொலை மிரட்டல் விடுத்துள்ளதால் மத்திய கிழக்கு பகுதியில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. மத்திய கிழக்கு பகுதியில் உள்ள இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையே நீண்டகாலமாக மோதல் நீடிக்கிறது. இந்நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர்...