இந்தியாவில் வேகமாக பரவும் கொரோனா!
இந்தியாவில் ஒரே நாளில் 5,862 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்தது.மேலும் நால்வர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தில் தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளதால் முகக்கவசம்...
காசாவில் தொடரும் போர்: குழந்தைகளிடையே ஊட்டச்சத்து குறைபாடு விகிதம் அதிகரிப்பு
ஐ.நா. தரவு அறிக்கையின்படி, காசாவில் இளம் குழந்தைகளிடையே ஊட்டச்சத்து குறைபாடு விகிதம் கிட்டத்தட்ட மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. மார்ச் மாதத்தில் இஸ்ரேல் - ஹமாஸ் இடையே இரண்டு மாத போர் நிறுத்தம் முடிவடைந்ததைத்...
மியான்மர் உள்பட 12 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் செல்லத் தடை
தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் காரணம் காட்டி 12 உலக நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் நுழைவதை தடை செய்யும் பிரகடனத்தில் அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
மேலும், 7 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் நுழைய...
ஆக்கிரமிப்பு சின்னமாக கருதப்பட்ட கிரிமியாவின் முக்கிய பாலத்தை தாக்கிய உக்ரைன்!
கிரிமியாவின் முக்கிய பாலமொன்றை நீருக்கடியில் வெடிபொருட்களை வெடிக்கவைத்து தாக்கியுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
பலமாதநடவடிக்கைகளின் பின்னர் இந்த பாலத்தை வெற்றிகரமாக தாக்கியுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
2014 இல் கிரிமியாவை ஆக்கிரமித்த பின்னர் ரஸ்யா கட்டிய கேர்ச் பாலத்தையே...
கப்பலில் காசாவிற்கு புறப்பட்டார் கிரெட்டா தன்பேர்க்!
காசாவிற்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்காக தனது கப்பல் சிசிலியிலிருந்து புறப்பட்டுள்ளது என சர்வதேச இலாபநோக்கமற்ற அமைப்பான பீரிடம் புளோட்டிலா கூட்டணி தெரிவித்துள்ளது. இந்த கப்பலில் காலநிலை செயற்பாட்டாளர் கிரெட்டா தன்பேர்க்கும் பயணிக்கின்றார்.
ந்த அமைப்பு...
காசா உணவு விநியோக மையங்களில் இஸ்ரேல் தாக்குதல் – சுயாதீன விசாரணையைக்கோரும் ஐ.நா
உணவு விநியோக மையங்களில் இஸ்ரேல் நடத்திய படுகொலை குறித்து சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், இந்த சம்பவத்தின் பின்னணியில் உள்ளவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட...
உயர் பதவிகளில் உள்ள 50 வீதமானவர்களின் பதவிகள் பறிபோகும்
செயற்கை நுண்ணறிவின் அதிகமான வளர்ச்சியினால் தொழில்நுட்பம், நிதித்துறை உட்பட பல உயர்மட்ட பதவிகளில் உள்ள தொழிலாளர்களின் பதவிகள் எதிர்வரும் 5 வருடங்களில் இல்லாமால் போகலாம் என அமெரிக்காவை தளமாகக் கொண்ட அந்திரோப்பிக் என்ற...
ட்ரம்பின் வரிவதிப்புக்கு நீதிமன்றம் தடை
உலகில் உள்ள 90 இற்கு மேற்பட்ட நாடுகள் மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கொண்டுவந்த தடைகள் சட்டவிரோதமானவை எனவும், அமெரிக்க அதிபர் தனது அதிகாரங்களை தவறாக பயன் படுத்தியுள்ள தாகவும் மூவர்...
இந்திய ஊடகங்கள் மீது பங்களாதேசம் பாச்சல்
பங்களாதேசத்தின் அரசில் பிளவுகள் ஏற்பட்டுள்ளதாக வும், அதன் இடைக்கால அதிபர் முகம்மட் யூனூஸ் பதவியில் இருந்து அகற்றப்படவுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் பொய் பிரச்சாரங்களில் ஈடுபட்டுள்ளதாக பங்களதேசம் குற்றம் சுமத்தியுள்ளது.
பங்களாதேசத்தின் அரசுக்கும் இராணுவத்திற்கும் இடையில்...
அமெரிக்காவின் போர் நிறுத்த ஒப்பந்தம்: ஹமாஸை எச்சரிக்கும் இஸ்ரேல்!
அமெரிக்காவின் காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஹமாஸ் ஏற்கவில்லை என்றால் அழிவை சந்திக்க நேரிடும் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
அமெரிக்க சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் முன்வைத்த காசா போர் நிறுத்த திட்டத்தை ஏற்றுக்கொள்ளுமாறு...










