எட்டு ஆண்டுகளுக்குப் பின் பிரித்தானிய பிரதமர் சீனா பயணம்!
எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு பிரித்தானிய தலைவர் மேற்கொள்ளும் முதல் பயணமாக, ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை பெய்ஜிங்கில் சந்தித்துள்ளார்.
வியாழக்கிழமை(29) பெய்ஜிங்கின் மக்கள் மண்டபத்தில் நடந்த...
நிதி வீழ்ச்சியைச் சந்திக்கும் அபாயத்தில் ஐ.நா!
ஐக்கிய நாடுகள் சபை (UN) நிதி வீழ்ச்சியைச் சந்திக்கும் அபாயத்தில் உள்ளதாக அதன் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் எச்சரித்துள்ளார்.
பல உறுப்பு நாடுகள் தமது கட்டாயப் பங்களிப்புத் தொகையைச் செலுத்தத் தவறியமையே இந்நிலைமைக்குக் காரணம்...
இந்தியாவுக்கு வெளியே நிபா வைரஸ் பரவுவதற்கான ஆபத்து குறைவு – உலக சுகாதார ஸ்தாபனம்
இந்தியாவில் கண்டறியப்பட்ட நிபா வைரஸ் தொற்று சர்வதேச நாடுகளுக்குப் பரவும் அபாயம் மிகவும் குறைவாகவே உள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. இதனால், இந்தியாவுடனான வர்த்தகம் அல்லது பயணங்களுக்குத் தடை விதிக்க வேண்டிய அவசியமில்லை...
எந்தவொரு தாக்குதல் நடந்தாலும், ஈரான் “உடனடியாக முழு பலத்துடன்” தாக்கும்!
ஈரானின் ஆயுதப் படைகள் முழுமையாகத் தயார்நிலையில் உள்ளதாக அந் நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.
மேலும், எந்தவொரு தாக்குதல் நடந்தாலும், ஈரான் “உடனடியாக முழு பலத்துடன்” பதிலடி கொடுக்கத் தயாராக...
வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை…
கொரிய தீபகற்பத்துக்கும் ஜப்பானுக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில், வடகொரியா செவ்வாய்க்கிழமை ‘பாலிஸ்டிக்’ ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்தியது.
இந்த ஜனவரி மாதத்தில் மட்டும் வடகொரியா நடத்தும் இரண்டாவது பெரிய ஏவுகணை சோதனை இதுவாகும். முன்னதாக...
ஈரானில் 19வது நாளாக தொடரும் இணைய சேவை துண்டிப்பு
ஈரானின் பொருளாதார பாதுகாப்பு காவல்துறை தலைவர் ஹொசைன் ரஹீமி, 108 ஸ்டார்லிங்க் சாதனங்களைப் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
பிபிசி பாரசீக சேவையின் தகவல்படி, "சமீபத்திய வழக்கில், குர்திஸ்தான் மாகாணத்தில் முதுகுப்பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த...
இந்தியா: மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் விமான விபத்தில் பலி
மகாராஷ்டிராவில் நேரிட்ட விமான விபத்தில் அந்த மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார் காலமானார். அவருக்கு வயது 66.
விமான விபத்தில் அஜித் பவார் உயிரிழந்ததை சிவில் விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் (டிஜிசிஏ)...
தென் கொரியா மீது 25% வரி – ட்ரம்ப் அறிவிப்பு
தென் கொரியாவில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதியாகும் பொருட்களுக்கு விதிக்கப்படும் வரியை 25% ஆக உயர்த்தப் போவதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட வர்த்தக ஒப்பந்தத்தை தென் கொரியா 'முறையாக அமல்படுத்தவில்லை' என்றும் அவர்...
டொனால்ட் ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
தென்கொரியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை 25 சதவீதமாக உயர்த்துவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். கடந்த ஆண்டு எட்டப்பட்ட வர்த்தக உடன்படிக்கையை தென்கொரியா முறையாகப் பின்பற்றவில்லை என அவர் குற்றம்...
இந்த ஆண்டு இறுதிக்குள் கியூபாவில் ஆட்சி மாற்றம்?
இந்த ஆண்டு இறுதிக்குள் ஹவானாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த உதவுவதற்காக கியூப அர சாங்கத்தின் உள் நபர்களை அமெரிக்கா தீவிரமாகத் தேடி வருவதாக, இந்த விஷயத்தை நன்கு அறிந்த பெயரிடப்படாத அமெரிக்க அதிகாரிகளை...










