ஆப்கானிஸ்தானில் இணைய சேவைகள் முடக்கம்!

நாடு தழுவிய தகவல் தொடர்புகளை நிறுத்தவும், ஆப்கானிஸ்தான் முழுவதும் இணையம் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகளை துண்டிக்கவும் தலிபான் அரசாங்கம் உத்தரவிட்டது. திங்களன்று, இணைப்பு சாதாரண மட்டங்களில் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே சரிந்தது என்று உலகளாவிய இணைய கண்காணிப்பு...

இஸ்ரேல் – காசா போர்: முடிவுக்கு கொண்டு வர புதிய அமைதித் திட்டம்

இஸ்ரேல் – காசா போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான புதிய அமைதித் திட்டம் செயப்படுத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்  நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இதற்காக, வெள்ளை மாளிகையில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மற்றும்...

புற்றுநோயை முற்றாக ஒழிக்கும் திட்டம் ஆரம்பம்…

ரஷ்ய புற்றுநோய் நோயாளி களுக்கு வரும் மாதங்களில் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட தடுப்பூசி மூலம் சிகிச்சை அளிக்கப் பட உள்ளது என கமலேயா ஆராய்ச்சி தொற்றுநோயியல் மற்றும் நுண்ணுயிரியல் நிறுவனத் தின் தலைவர் அலெக்சாண்டர்...

கடும் வீழ்ச்சியை நோக்கி செல்லும் சீனாவின் மக்கள் தொகை

இந்தியாவும் சீனாவும் இன்று உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடுகள், மேலும் இந்த நூற்றாண்டின் இறுதி வரை இரண்டும் முதலிடத்தில் இருக்கும் என்று ஐ.நா. கணித்துள்ளது. ஆனால் இந்த கணிப்புகளில் அவற் றின்...

கரூர்: தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் பலி!

கரூரில் நேற்று நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட 40 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த 100-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்....

இந்திய மருந்துகள் இறக்குமதிக்கு 100% வரி : டொனால்ட் ட்ரம்ப்

இந்தியா உட்பட வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மருந்துப் பொருட்களுக்கு ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் 100 சதவீத வரி விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். ஏற்கெனவே இந்தியப் பொருட்களுக்கு...

இந்தியாவில் புதிய வகை வைரஸ்!

இந்தியாவில் புதிய வகை வைரஸ் பரவி வருவதாக ஐ.சி.எம்.ஆர் எச்சரிக்கை விடுத்துள்ளது. அண்மைக்காலமாக டெல்லி, மும்பை, கான்பூரில் H3N2 வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவுவதாகவும், டெல்லியில் 11 ஆயிரம் வீடுகளில் எடுக்கப்பட்ட ஆய்வுகளில்...

தாய்வானை கடுமையாக தாக்கியது ரகாசா சூறாவளி – 14 பேர் உயிரிழப்பு

இந்த ஆண்டின் மிகவும் சக்திவாய்ந்த சூறாவளியாக கருதப்படும் ரகாசா தாய்வானை கடுமையாக தாக்கிய நிலையில், சீனாவின் தென் கடல் பகுதியை ஊடறுத்து ஹொங்கொங்கை தாக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், இந்த சூறாவளி காரணமாக தாய்வானில்...

ஐக்கிய நாடுகள் சபை அமெரிக்காவின் திறனுக்கு அருகில் கூட இல்லை: அதிபர் டிரம்ப் தெரிவிப்பு

காஸாவில் சண்டை நிறுத்தத்தை ஏற்படுத்த தான் முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும், அதற்காக பேச்சுவார்த்தை நடத்தும் தரப்பினர் அது நடக்க பணியாற்ற வேண்டும்என, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இன்று ஐ.நாவில் அவர் ஆற்றிய...

பாலத்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக ஐ.நாவில் பிரான்ஸ் அறிவிப்பு

 பிரான்ஸ் பாலத்தீனை தனி நாடாக அங்கீகரிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஐநா சபையில் உரையாற்றிய பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோங் அமைதிக்கான நேரம் வந்துவிட்டது என்றும் காஸாவில் நடைபெறும் போரை எதுவுமே நியாயப்படுத்த முடியாது என்றும்...