ரைட்டானிக் பட கதாநாயகனே அமேசான் காட்டுக்கு தீ வைத்தார் – பிரேசில் அதிபர்

அமேசான் காட்டுக்கு தீ வைக்க ஹாலிவுட் நடிகர் லியனார்டோ டி காப்ரியோதான் பணம் கொடுத்தார் என பிரேசில் அதிபர் சயீர் பொல்சனாரூ குற்றஞ்சாட்டி உள்ளார். ஆனால், இதுகுறித்து அவர் எந்த ஆதாரத்தையும் அளிக்கவில்லை....

சூரினாம் அதிபருக்கு 20 ஆண்டுகள் சிறை;அரசியல் படுகொலைகளுக்கான தண்டனை

கடந்த 1980-களில் அரசியல் எதிரிகளைப் படுகொலை செய்த குற்றத்துக்காக, தென் அமெரிக்க நாடான சூரினாம் அதிபா் டேசி பூடொ்ஸேவுக்கு அந்த நாட்டு ராணுவ நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது. இதுகுறித்து தகவல்கள...

லண்டன் கத்திக்குத்தில் ஈடுபட்ட நபர் பாகிஸ்தான் பயங்கரவாதிகளிடம் பயிற்சி பெற்றவர்

லண்டனில் நடந்த கத்திக்குத்துச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர் , பாகிஸ்தானை மையமாகக் கொண்ட பயங்கரவாதிகளிடம் பயிற்சி மேற்கொண்டவர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும்  லண்டன் பங்குச் சந்தையில் குண்டு வைக்க முயற்சி செய்த வழக்கில்...

போராட்டங்கள் காரணமாக இராக் பிரதமர் பதவி துறப்பு

இராக்கில் அரசுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்தில் வன்முறை அதிகரித்ததையடுத்து, அந்த நாட்டின் பிரதமா் அடில் அப்துல்-மஹ்தி பதவி துறப்பதாக அறிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தொடா்ந்து நடைபெற்று வரும் வன்முறைப் போராட்டங்கள்...

நிலநடுக்கத்துக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது.

அல்பேனியாவில் தலைநகர் திரானாவிலிருந்து சுமார் 18 மைல்கள் தூரம் உள்ள ஷிஜக் நகரில் செவ்வாய்க்கிழமை அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 6.4 ஆகப் பதிவாகியது. இந்த நிலநடுக்கம்...

நெதர்லாந்திலும் கத்திக்குத்து;மூவர் காயம்

இன்று லண்டன் நகரில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலின் அதிர்ச்சியில் இருந்து ஐரோப்பா மீளும் முன்னர்,நெதர்லாந்தின் ஹேக்கில் நகரில் ஒரு பல்பொருள் அங்காடியில் கத்திக்குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளது. நடத்தப்பட்ட தாக்குதலில்...

லண்டனில் கத்திக்குத்துக்கு உள்ளானவர்களில் இருவர் சாவு

லண்டன் பாலத்தில் நடத்தப்பட்ட கத்திக்குத்து தாக்குதலில் பொதுமக்கள் இருவர் இறந்துள்ளனர், மேலும் மூன்று பேர் காயமடைந்துள்ளனர் என்று பெருநகர காவல்துறை ஆணையர் தெரிவித்துள்ளார். 'பயங்கரவாதத் தாக்குதல்' என தெரிவிக்கப்பட்டுள்ள இந்த...

பாலஸ்தீனிய சிறுவன் இஸ்ரேல் படைகளால் சுட்டுக் கொலை;மேலும் ஐவர் காயம்

தெற்கு காசா பகுதியில் வெள்ளிக்கிழமை இஸ்ரேலிய படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 16 வயது பாலஸ்தீனிய சிறுவன் கொல்லப்பட்டதுடன் மேலும் 5 பேர் காயமடைந்தனர். இஸ்ரேலினால் காசா பகுதியில் இடம்பெற்றுவரும்...

பிரித்தானியா லண்டன் பிரிட்ஜ்ஜில் கத்திகுத்து..!

பிரித்தானியா லண்டன் பிரிட்ஜ்ஜில் சற்று முன்னர் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் ஐவர் காயமடைந்தனர் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நபர் ஒருவர் பொதுமக்களைக் கத்தியால் குத்தியதாகவும் அதன்பின்னர் அந்த நபர் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்றும்...

200 ஹவுத்தி போராளிகளை விடுவித்த சௌதி

ஐந்து ஆண்டுகளாக நடக்கும் ஏமன் போரை முடிவிற்குக் கொண்டுவர சௌதி கூட்டுப்படைகள் தாங்கள் பிடித்து வைத்திருந்த 200 ஹவுத்தி போராளிகளை விடுவித்தது. இந்நிலையில் சௌதியின் இந்த முடிவை ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் வரவேற்றுள்ளனர். இது குறித்து...